சீரற்ற வானிலை – கல்முனை கல்வி வலய பாடசாலைகளுக்கு விடுமுறை!

கிழக்கு மாகாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்முனை வலயக்கல்வி…

மட்டக்களப்பிற்கான அஞ்சல் ரயில் சேவை ரத்து..!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்டுள்ள பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக மட்டக்களப்பிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே…

மட்டக்களப்பில் வெள்ளத்தால் 2319 குடும்பங்கள் பாதிப்பு!

மாவட்டத்தில் வட கீழ் பருவப் பெயர்ச்சி மழை தொடராக பெய்து வருவதனால் கடந்த 48 மணித்தியாலங்களில் மாவட்டத்திலுள்ள குளங்கள், ஆறுகளின் நீர்…

மன்னார் குஞ்சுக்குளம் பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை!

மன்னார் – மதவாச்சி பிரதான வீதி, குஞ்சுக்குளம் பிரதான சோதனைச் சாவடியில் நேற்று (09.01) மாலை போதைப்பொருள் தொடர்பான சோதனை நடவடிக்கைகள்…

இராஜாங்க அமைச்சரினால் மண்முனைப்பற்றில் காணி உறுதிபத்திரங்கள் வழங்கிவைப்பு!

மண்முனைப்பற்று பிரதேசத்தில் காணி உறுதிப்பத்திரம் அற்றவர்களுக்கான காணி உறுதிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல்…

வீதியோர வியாபார நிலையங்கள் திடீர் முற்றுகை..!

மட்டக்களப்பு நகர் மற்றும் கல்லடி பகுதிகளில் வீதியோரமாக உள்ள வியாபார நிலையங்களை மட்டக்களப்பு பொது சுகாதார பரிசோதகர்கள் திடீரென முற்றுகையிட்டுள்ளனர். மட்டக்களப்பு…

கிழக்கு மாகாண அஞ்சல் கட்டட தொகுதி மட்டக்களப்பில் திறந்து வைப்பு!

மட்டக்களப்பில் புதிதாக நிர்மானிக்கப்பட்ட கிழக்கு மாகாண அஞ்சல் நிர்வாக கட்டட தொகுதி போக்வரத்து, நெடுந்சாலைகள் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் கலாநிதி…

வன ஜீவராசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்!

வன ஜீவராசிகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணம் வழங்கும் நிகழ்வு நேற்று (05.01) போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றதாக…

இலங்கையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆரம்பம்!

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலங்கையில் முதன் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளது. கிழக்கு மாகாண ஆளுநரான செந்தில் தொண்டமான் கடந்த ஆண்டு…

மன்னாரில் போதை பொருள் தேடுதல் நடவடிக்கை தீவிரம்!

இலங்கையில் போதைப்பொருள் பாவனையைக் கட்டுப்படுத்துமுகமாக மேற்கொள்ளப்பட்டுள்ள “யுக்திய”நடவடிக்கையின் ஒரு கட்டமாக மன்னார் பிரதான பாலத்திற்கருகே அமைந்துள்ள சோதனைச்சாவடியில் மன்னார் நகரிலிருந்து வெளியேறும்…