நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்ட யுவதி மரணம் – தாய் வைத்தியசாலையில் அனுமதி!

களுவாஞ்சிகுடி களுதாவலி பகுதியில் விஷ மீன்களை உண்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது தாயும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரிக்கை!

அண்மைய நாட்களாக நாட்டில், பிள்ளைகள் காணாமல்போகும், அல்லது கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பில் அதிக தகவல்கள் வெளியாவதால் அது தொடர்பில் பெற்றோர்கள் அதிக…

தீ விபத்தில் சிக்கி பெண் பலி!

களவாஞ்சிகுடி, வேம்பு வீதி, மாங்காடு பகுதியில் நேற்று (07.05) 74 வயதுடைய பெண் ஒருவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த…

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு!

சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று (25 .04) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றிணைந்த ஹர்த்தால் செயற்பாட்டிற்கு…

அரசியல் அழுத்தகங்கள் மூலம் தொழிற்சாலை – சாணக்கியன் குற்றச்சாட்டு

“நாசிவன்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் ஐஸ் தொழிற்சாலைக் கட்டுமானப் பணிகளுக்கு முறையான அனுமதிகள் பெறப்பட்டுள்ளனவா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும். குறித்த கட்டுமானப் பணிகள்…

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு -டக்ளஸ்

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் சரியான தீர்வு காணப்பட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த இறால் பண்ணை பயனாளர்களின் எதிர்பார்ப்பு…

கந்தளாயில் இரயில் தடம் புரண்டது

திருகோணமலை கந்தளாயில் இன்று(07.04) புகையிரதம் தடம் புராணத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் இந்த விபத்து…

தமிழர் ஆக்கிரமிப்பு முயற்சி தடுக்கப்பட்டது

“கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று(12.12) போரதீவுபற்று பிரதேச…

மட்டக்களப்பில் குளத்தில் நீராட்ச் சென்றவர்கள் நீரில் மூழ்கி மரணம்

மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுனதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுடைய இருவர் சடலமாக…

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று(22.08) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…