வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு -டக்ளஸ்

வட்டவான் இறால் பண்ணை விவகாரத்திற்கு ஒரு மாத காலத்தில் சரியான தீர்வு காணப்பட்டு, பிரதேசத்தைச் சேர்ந்த இறால் பண்ணை பயனாளர்களின் எதிர்பார்ப்பு…

கந்தளாயில் இரயில் தடம் புரண்டது

திருகோணமலை கந்தளாயில் இன்று(07.04) புகையிரதம் தடம் புராணத்தில் 16 பேர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை அக்போபுர புகையிரத நிலையத்துக்கு அருகில் இந்த விபத்து…

தமிழர் ஆக்கிரமிப்பு முயற்சி தடுக்கப்பட்டது

“கிழக்கில் மீண்டும் தமிழர் பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சி இடைநிறுத்தப்பட்டுள்ளது” என பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இன்று(12.12) போரதீவுபற்று பிரதேச…

மட்டக்களப்பில் குளத்தில் நீராட்ச் சென்றவர்கள் நீரில் மூழ்கி மரணம்

மட்டக்களப்பு – உன்னிச்சை குளதில் நீராடச் சென்ற வவுனதீவு பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது மற்றும் 33 வயதுடைய இருவர் சடலமாக…

தமிழக மீனவர்களுக்கு விளக்கமறியல்

முல்லைதீவு கடற்பரப்பில் நேற்று(22.08) கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 10 பேரையும் செப்டம்பர் மாதம் ஆறாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

திருகோணமலை விபத்தில் மூவர் பலி

மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 64ம் கட்டை- பச்சனூர் பகுதியில் இன்று (20.06) காலை இடம்பெற்றுள்ளது. நடைபெற்ற விபத்தில் ஸ்தலத்திலேயே மூவர் பலியாகியுள்ளனர்.…

பெளத்தமயமாக்களுக்கு எதிராக மட்டுவில் போராட்டம்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் பௌத்தமயமாக்கல் திட்டம் மற்றும் தமிழர்களின் பொருளாதாரத்தினை அழிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துமாறு கோரி மட்டக்களப்பு,செங்கலடியில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று…

வவுனியா இளைஞர்கள் திருகோணமலையில் விபத்து

வவுனியா, பூந்தோட்டத்தினை சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…

திருமலையில் இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று (29) காலை…

திருகோணமலையில் எரிபொருள் வரிசை மரணம்.

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஐஓசி எரிபொருள் நிலையத்தில் கடந்த இரு நாட்களாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த 58 வயதுடைய…

Exit mobile version