‘ஒரே நாடு ஒரே சட்டம்’ செயலணி இன்று (03/12) கிழக்கு நோக்கி பயணமாகவுள்ளது. பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட…
கிழக்கு மாகாணம்
குறிஞ்சாக்கேணியில் படகு விபத்து – UPDATE
குறிஞ்சாக்கேணி படகு விபத்தில் மாணவர்கள் உயிரிழந்த சம்பவத்தால் கோபமடைந்துள்ள கிண்ணியா மக்கள், திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்கின் இல்லத்தின் மீது…
ஐக்கிய இளைஞர் சக்தியின் விசேட கூட்டம்
அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் ஐக்கிய இளைஞர் சக்தியில் புதிய அங்கத்தவர்கள் இணைதலும் எதிர்கால முன்னெடுப்புகள் பற்றிய கலந்துரையாடலும் நேற்று (18/11) இடம்பெற்றது. குறித்த…
எனது சிறப்பு உரிமை மீறப்பட்டுளள்து – சாணக்கியன் MP
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பது தனது சிறப்புரிமையினை மீறியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.தன் மீது நடவடிக்கை…
ஏறாவூர் பொதுச் சந்தையை சீரமைக்க, ஆளுநர் நகர சபைக்குப் பணிப்பு
-அகல்யா டேவிட்- 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ்நிலைக்குப் பின்னர் சிதைவடைந்து வரும் ஏறாவூர் பொதுச் சந்தையை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை…
காட்டு யானை தாக்கி மாடு மேய்ப்பவர் பலி
ஏறாவூர் பொலிஸ் பிரிவின் பதுளை வீதியை அண்டிய பகுதிக்குள் நுழைந்த காட்டு யானையால் மாடு மேய்ப்பவரான வயோதிபர் ஒருவர் தாக்கப்பட்டு ஸ்தலத்திலேய…
சர்ச்சைகளுடன் நடைபெற்ற தென் எருவில் பற்று பிரதேச சபை அமர்வு.
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் 44 வது சபை அமர்வு நேற்று (21) களுதாவளையில் அமைந்துள்ள…
மாணவி எரியூட்டி கொலை – இருவர் கைது
திருகோணமலை, கிண்ணியா, ஆலங்கேணியை சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் கடந்த 10 ஆம் திகதி எரியூட்டப்பட்ட நிலையில் பலத்த காயங்களோடு…
மட்டக்களப்பில் கிராம சேவையாளர்களுக்கான “காணி” பயிற்சிப்பட்டறை
அரசாங்கத்தின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக காணிகளை நிர்வாகம் செய்தல் தொடர்பான விசேட பயிற்சி செயலமர்வு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சினால் நாடளாவிய…
தொல்பொருள் செயற்பாடுகளுக்கு சர்வதேச கண்காணிப்பு – சாணக்கியன் MP
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரினி ஜொரன்லி எஸ்கெடல் (Trine Jøranli Eskedal) மற்றும் இலங்கைக்கான…