திருகோணமலையிலிருந்து எரிபொருள் கடத்தியவர்கள் கைது

திருகோணமலை- மொரவெவ பிரதேசத்தில் உள்ள எரிபொருள் நிலையத்தில் இருந்து கொழும்பிற்கு லொறியொன்றில் டீசல் மற்றும் பெற்றோலை கொண்டு செல்லும்போது ரொட்டவெவ பொலிஸ்…

சட்ட விரோதமாக வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் கைது

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலைமையினால் வெளிநாடு செல்பவர்களின் தொகை அதிகரித்து வருகிறது. அதேபோல சட்ட விரோதமாக வெளிநாடு செல்பவர்களது தொகையும் அதிகரித்து…

சிங்கள தலைமைகள் நாட்டை சூறையாடியதாக மக்கள் உணர்ந்துள்ளனர்.

சொந்த தேசத்தினை சூறையாடி தங்களுக்கான நலன்களை மட்டும் தேடிய தலைமைத்துவங்கள் 74வருடங்களுக்கு பின்னர் அம்பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இந்த உண்மையினை சாதாரண சிங்கள…

மரணித்த இளைஞரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டிருப்பு பாலத்திற்கு அருகில் உள்ள நீரோடையிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை(12.06) காலை மீட்கப்பட்டுள்ளது.…

தமிழக உதவிகள் மட்டக்களப்பில் கையளிப்பு

இந்தியா, தமிழகத்தின் உதவிகள் இலங்கையின் பல பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக நேற்று(08.06) மட்டக்களப்பில் 50,000 குடும்பங்களுக்கான உதவிகள்…

வெளிநாடு செல்ல முயற்சித்தவர்கள் திருமலையில் கைது

கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்ற 67 பேரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். திருகோணமலை சல்லி சாம்பல் தீவினூடாக படகு மூலமாக…

அம்பாறையில் பொலிஸ் – மக்கள் மோதல்

அம்பாறை பாலமுனை பகுதியில் பொது மக்களுக்கும், பொலிஸாருக்குமிடையில் இடம்பெற்ற மோதலில் பொதுமகன் ஒருவரும், பாலமுனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அடங்கலாக 11…

நிதியமைச்சர் சாணக்கியன் சர்ச்சை

மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நிதியமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக பதாதை காட்சிப்டுத்தப்பட்டுள்ளது. இந்த பாதாதை மக்கள் மனதில் குழப்பத்தை…

பிள்ளையானுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனது (பிள்ளையான்) அலுவலகம். பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.…

மட்டக்களப்புக்கு அதிவேக சொகுசு புகையிரதம்

மட்டக்களப்பிலிருந்து, கொழும்புக்கான அதிவேக சொகுசு புகையிரதம்,இம்மாதம் 28 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கவுள்ளது. பாராளுமன்றத்தில்,பாராளுமன்ற உறுப்பினர் இரசாமாணிக்கம் சாணக்கியன் முன்வைத்த கோரிக்கையின்…

Exit mobile version