வவுனியா, பூந்தோட்டத்தினை சேர்ந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மாட்டுடன் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…
கிழக்கு மாகாணம்
திருமலையில் இராணுவ சிப்பாய் உயிரிழந்தார்.
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம் பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் இன்று (29) காலை…
திருகோணமலையில் எரிபொருள் வரிசை மரணம்.
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில், ஐஓசி எரிபொருள் நிலையத்தில் கடந்த இரு நாட்களாக எரிபொருளை பெற்றுக் கொள்வதற்காக காத்திருந்த 58 வயதுடைய…
கிண்ணியா வைத்தியசாலை ஊழியர்கள் போராட்டம்.
திருகோணமலை -கிண்ணியா பிரதேசத்தில் கடமையாற்றி வரும் சுகாதார திணைக்கள ஊழியர்கள் இன்று (12.07) கிண்ணியா பிரதேச செயலகத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.…
திருகோணமலையில் முப்படையினர் குவிப்பு.
திருகோணமலையில் பாதுகாப்பு அதிரிக்கப்பட்டுள்ளதோடு, நகரை அண்மித்த பகுதியில் முப்படையினர் பாதுகாப்பு கடமையில் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நாளைய தினம் நாடு பூராகவும் நடைபெறவுள்ள…
திருகோணமலையில் 06 மாத சிசுவின் சடலம் மீட்பு.
திருகோணமலை, சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்னம்பிள்ளை சேனை பகுதியில் ஆறு மாத சிசுவின் சடலமொன்று இன்று(07.07) மாலை மீட்கப்பட்டுள்ளது. வீடொன்றினுள் துர்நாற்றம்…
சட்டவிரோத படகு வெளிநாட்டு பயணிகள் கைது
திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 51 பேரை கடற்கரையினர் நேற்றிரவு (02.07) கைது செய்துள்ளனர். கடற்…
பெற்றோல் பதுக்கல். திருகோணமலையில் பெண் பலி.
திருகோணமலை, அன்புவெளிபுரத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 47 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. வீட்டின்…
திருமலையில் பெண்களிடம் நகை திருட்டு
திருகோணமலை-உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலுள்ள மாங்காய் ஊற்று பகுதியில் மோட்டார் சைக்கிளை தள்ளிவிட்டு தங்க ஆபரணத்தை பறித்துச் சென்ற சம்பவமொன்று பதிவாகியுள்ளது.…
மனைவியின் கழுத்தையறுத்த கணவன்
திருகோணமலை- செல்வநாயகபுரம் பகுதியில் தன்னுடைய மனைவியின் கழுத்தை கத்தியால் வெட்டிய நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். காயமுற்ற பெண் திருகோணமலை…