காத்தான்குடியில் விசேட தொழுகை நிகழ்வுகள்!

காத்தான்குடி கடற்கரை முன்றலில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை. முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல்…

அமெரிக்க அதிகாரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியும் இரண்டாவது செயலாளருமான மெதீவ் ஹின்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுக்குமிடையலான சந்திப்பு…

”மட்டக்களப்பு மாவட்டம் விவசாய துறையில் முன்னேற்றம் காண்கிறது” சிவ.சந்திரகாந்தன்!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…

பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் ஏறாவூர் அணி வெற்றி!

மட்டக்களப்பு பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் 75 வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பாடுமீன் பொழுது போக்கு கழகத்தின் ஏற்பாட்டில் பத்மநாபா…

“உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்”- காசோலைகள் வழங்கிவைப்பு!

“சுபீட்சத்தின் நோக்கு – உங்களுக்கு வீடு நாட்டுக்கு எதிர்காலம்” தேசிய வேலைத்திட்டத்திற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்தின் நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு…

சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் பஸ் விபத்து!

சம்மாந்துறை – கல்முனை பிரதான வீதியில் இன்று (21.06) காலை பஸ் ஒன்று விபத்துகுள்ளாகியுள்ளது. கதிர்காமத்தில் இருந்து சம்மாந்துறை ஊடாக மட்டக்களப்பு…

கிழக்கு மாகாண சுற்றுலா துறை பணிப்பாளராக முன்னாள் ஊடகவியலாளர்

கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளராக முன்னாள் ஊடகவியலாளர் A.P மதன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தியோகபூர்வ…

மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகளுக்கு நீர் மோட்டார் பம்பிகள் வழங்கி வைப்பு!

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் விவசாய அமைச்சின் அதிகாரிகளுடன் இணைந்து…

நச்சுத்தன்மை கொண்ட மீனை உண்ட யுவதி மரணம் – தாய் வைத்தியசாலையில் அனுமதி!

களுவாஞ்சிகுடி களுதாவலி பகுதியில் விஷ மீன்களை உண்ட யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது தாயும் ஆபத்தான நிலையில் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு…

பிள்ளைகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்துமாறு கோரிக்கை!

அண்மைய நாட்களாக நாட்டில், பிள்ளைகள் காணாமல்போகும், அல்லது கடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பில் அதிக தகவல்கள் வெளியாவதால் அது தொடர்பில் பெற்றோர்கள் அதிக…

Exit mobile version