மன்னம்பிட்டிய விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி கைது!

மன்னம்பிட்டிய பேருந்து விபத்து தொடர்பில் பேருந்தின் சாரதி இன்று (07.10) கைது செய்யப்பட்டுள்ளார். பொலனறுவையில் இருந்து பயணித்த பேருந்தொன்று மன்னம்பிட்டிய பகுதியில்…

மன்னம்பிட்டிய பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

பொலனறுவை – மன்னம்பிட்டிய கொத்தலிய பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. நேற்று (07.09) இரவு…

மட்டக்களப்பில் நெற்பயிர்களுக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து!

மட்டக்களப்பு மாவட்டத்தில் நெற்பயிர்ச் செய்கை விவசாயம் பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் விவசாயப் பணிப்பாளர் குணரத்ன தெரிவித்துள்ளார். கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர்…

மட்டக்களப்பில் பல உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட புளியந்தீவு, கோட்டைமுனை, கல்லடி, வெட்டுக்காடு உள்ளிட்ட பகுதிகளில் உணவு தயாரிப்பில் ஈடுபடும் ஹோட்டல்கள், சிற்றூண்டிச்சாலைகள்,…

வெல்லாவெளி பிரதேசத்தில் சுகாதார மற்றும் சமூக சேவைகளை ஒன்றிணைக்கும் நடமாடும் சேவை!

போரதீவுப்பற்று வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் பணிப்புரைக்கு அமைய, மாகாண சுகாதார மற்றும் சமூக…

மட்டக்களப்பில் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது பெண்களுக்கான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மகளிர் உதைப் பந்தாட்ட அணிகளை ஊக்குவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியின் ஆரம்ப நிகழ்வு நேற்றுமுன்தினம்…

கின்னஸ் சாதனையை முறியடித்த புனித மிக்கேல் கல்லூரி மாணவர்கள்!

புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் சாரணர் மாணவர்களினால் புதிய கின்னஸ் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. புனித மிக்கேல் தேசிய பாடசாலையின் 150வது வருட…

காத்தான்குடியில் விசேட தொழுகை நிகழ்வுகள்!

காத்தான்குடி கடற்கரை முன்றலில் இடம்பெற்ற ஹஜ் பெருநாள் திடல் தொழுகை. முஸ்லிம்களின் தியாகத்திருநாளாம் ஈதுல் அழ்ஹா புனித ஹஜ் பெருநாள் திடல்…

அமெரிக்க அதிகாரிக்கும், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபருக்கும் இடையில் சந்திப்பு!

அமெரிக்க தூதரக அரசியல் அதிகாரியும் இரண்டாவது செயலாளருமான மெதீவ் ஹின்சன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவுக்குமிடையலான சந்திப்பு…

”மட்டக்களப்பு மாவட்டம் விவசாய துறையில் முன்னேற்றம் காண்கிறது” சிவ.சந்திரகாந்தன்!

மட்டக்களப்பு மாவட்ட விவசாய குழு கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா அவர்களது ஏற்பாட்டில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில்…

Exit mobile version