திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு…
கிழக்கு மாகாணம்
‘இயற்கை துறைமுக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வேன்’
திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நேற்று…
‘அரசியல்வாதிகள் சொல்வதை செய்வதில்லை – சஜித்’
நாட்டின் அபிவிருத்தியினை முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…
திருகோணமலை மாணவர்கள் நினைவு நாள்
திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 16 ஆவது வருட நினைவு நாள் இன்று (02.12) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.…
முதலை கடிக்கு இரையாகி நபர் பலி
மட்டக்களப்பு – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01/01) முதலை இழுத்துச் சென்ற…
கிளி. சமுர்த்தி உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல்
கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களின் பணிநிலைகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக நிலவுகின்ற அசௌகரியங்களுக்கு நியாயமான தீர்வினை காணும் விசேட…
தூக்கியில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
திருகோணமலை – தோப்பூர், நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்று (28/12) காலை மீட்கப்பட்டுள்ளது…
குறிஞ்சாக்கேணி விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு கவிழ்ந்த போது அரச சொத்துக்களுக்கு சேதம்…
லொறி – டிப்பர் விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 96ஆம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர்…
திருமலையில் வாகன பேரணி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (24/12) திருகோணமலையில்…