பல்கலைக்கழக மாணவர்கள் 13 பேருக்கு கொவிட் 19

கிழக்கு பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாக மாணவர்கள் 13 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளனர். இதன் காரணமாக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.…

கிழக்கு பல்கலை கழகத்திற்கு புதிய உபவேந்தர்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 10வது உபவேந்தராக பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் நியமிக்கபப்ட்டுள்ளார். உபவேந்தருக்கான தேர்வில் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தெரிவுக்குழுவின் பிரகாரமும் கிழக்கு…

திருகோணமலை விபத்துகள்

திருகோணமலை கந்தளாய், பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு விபத்துகளில் ஒருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். திருகோணமலை-கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேராறு பகுதியில்,…

பொலிஸார் துர்த்தியமையினால் இளைஞர் மரணமென சந்தேகம்

திருகோணமலை-புல்மோட்டை வலத்தாமலை சேற்றுப் பகுதியில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சடலம் நேற்று (07.01) காலை மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம்…

காட்டுப் பகுதியில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிக்கவௌ பகுதியை அண்மித்த காட்டுப் பகுதியில் பெண்ணொருவரின் சடலம் (06/01) மீட்கப்பட்டுள்ளது. புடவை அணிந்திருந்த நிலையில் 55…

பெரியகுளத்தில் தொடரும் ஆக்கிரமிப்புகள்

திருகோணமலை – குச்சவெளி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பெரியகுளம் பிரதேசத்தில் தமிழ் பூர்வீக பிரதேசங்களில் விகாரைகள் அமைத்து சிங்கள குடியேற்றங்களை அமைப்பதற்கு…

‘இயற்கை துறைமுக அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வேன்’

திருகோணமலையில் அமைந்துள்ள இயற்கை துறைமுகத்தை அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இராஜாங்க அமைச்சருமான எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார். நேற்று…

‘அரசியல்வாதிகள் சொல்வதை செய்வதில்லை – சஜித்’

நாட்டின் அபிவிருத்தியினை முன்னோக்கிச் செல்வதற்கு நாட்டின் தேசிய சொத்துக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

திருகோணமலை மாணவர்கள் நினைவு நாள்

திருகோணமலை கடற்கரையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து பல்கலைக்கழக மாணவர்களின் 16 ஆவது வருட நினைவு நாள் இன்று (02.12) திருகோணமலையில் அனுஷ்டிக்கப்பட்டது.…

முதலை கடிக்கு இரையாகி நபர் பலி

மட்டக்களப்பு – திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சாகாமம் தாலிபோட்டாற்றில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர் ஒருவரை நேற்று (01/01) முதலை இழுத்துச் சென்ற…

Exit mobile version