கிளிநொச்சி மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் முகாமையாளர்களின் பணிநிலைகள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பாக நிலவுகின்ற அசௌகரியங்களுக்கு நியாயமான தீர்வினை காணும் விசேட…
கிழக்கு மாகாணம்
தூக்கியில் தொங்கிய நிலையில் சடலம் மீட்பு
திருகோணமலை – தோப்பூர், நல்லூர் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது. இச்சடலம் இன்று (28/12) காலை மீட்கப்பட்டுள்ளது…
குறிஞ்சாக்கேணி விவகாரம் – சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்
கிண்ணியா – குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த நவம்பர் 23ஆம் திகதி இடம்பெற்ற மிதப்பு படகு கவிழ்ந்த போது அரச சொத்துக்களுக்கு சேதம்…
லொறி – டிப்பர் விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை – கந்தளாய் பிரதான வீதி 96ஆம் கட்டை பாலத்தில் சீமந்து ஏற்றிச்சென்ற லொறி மற்றும் டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர்…
திருமலையில் வாகன பேரணி
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு காரணம் இந்த அரசாங்கமே என குறிப்பிட்டு எதிர்ப்பு ஆர்ப்பாட்ட வாகனப் பேரணியொன்று இன்று (24/12) திருகோணமலையில்…
திருமலையில் கிராம அபிவிருத்தி நடவடிக்கை
திருகோணமலை மாவட்டத்தில் கிராமங்களில் மேற்கொண்டு வருகின்ற பாரம்பரிய கைத்தொழிலை நவீன தொழில்நுட்பத்துடன் மேற்கொள்வதற்கு தேவையான ஒத்துழைப்பை அரசாங்கம் வழங்கி வரும் நிலையில்,…
போதைப் பொருட்களுடன் இளைஞர் கைது
அநுராதபுரம் – ஹொரவிபொத்தானை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாகத்திபொத்தான பகுதியில் ஜஸ் போதை மாத்திரைகள் மற்றும் ஹொரோயின் போதைப் பொருள்களை உடன்…
குறுக்கிட்ட யானையால் நேர்ந்த விபரீதம்
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஜுவத்த பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞரொருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவ்விபத்து…
திருமலையில் 24 மணித்தியால தொழிற்சங்க போராட்டம்
திருகோணமலை மாவட்டத்தில் இன்று (21/12) 24 மணித்தியால தொழிற்சங்க போராட்டத்தினை அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுக்கப்பட்டுள்ளனர். சுகாதாரத்துறை செயலாளர் இராணுவ…
வாகன விபத்தில் சிக்கிக்குண்ட இராணுவ வீரர்
கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவௌ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முன்னால் இராணுவ வீரர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில்…