நானுஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

  நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்று (08.09) காணாமல்போன ஆண் ஒருவரின் சடலம் இன்று(09.09) அப்பகுதியில் உள்ள சிறிய…

மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்குவது குறித்து கலந்துரையாடல்!

மலையக பெருந்தோட்ட மக்களுக்கு காணி உரிமையை பெற்றுக்கொடுப்பதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றதாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.…

கெப் ரக வாகனம் விபத்து – 15 பேர் காயம்!

ரகலை -வலப்பனை பிரதேசத்தின், ஹரஸ்பத்த பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று (30.08)…

எல்ல பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல்!

எல்ல, கொடுவெல பிரதேசத்தில் சுற்றிவளைப்புக்கு சென்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இன்று (30.08) அதிகாலை…

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியில் விபத்து : ஒருவர் பலி!

மஹியங்கனை – பதுளை பிரதான வீதியின் மாபகட பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த…

ஹட்டன் – நுவரெலியா வீதியில் வேன் ஒன்று குடைசாய்ந்தது!

ஹட்டனில் இருந்து லிந்துலை நோக்கி அதிவேகமாக பயணித்த வேன் ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. …

மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்திற்கு வாழ்த்து!

பெருந்தோட்ட பாடசாலைகளின் கல்வி வளர்ச்சிக்கு பாரிய பங்களிப்பை வழங்கிவரும் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் 17ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் இத்தருணத்தில்…

தேர் திருவிழாவில் விபத்து – இருவர் பலி!

நமுனுகுல பிரதேசத்தில் உள்ள ஆலயமொன்றில் இடம்பெற்ற வருடாந்த தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கிய மேலும்…

லிந்துலையில் ஒருவயது குழந்தையுடன் ஏரியில் குதித்த தாய்!

லிந்துலையில் தாய் ஒருவர் தனது ஒரு வயது மகளுடன் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். லிந்துலை பொலிஸ்…

ஹப்புத்தளையில் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி!

ஹப்புத்தளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு – ஹப்புத்தளை பிரதான வீதியில் அமைந்துள்ள…