கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் பணிபகிஷ்கரிப்பு..!

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை வைத்தியர்கள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று காலை…

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு..!

நாட்டில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில்…

வெளிநாட்டு வேலை பெற்றுத்தருவதாக கூறி பண மோசடி!

தென் கொரியாவில் வேலை பெற்று தருவதாகக் கூறி 160 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

கொழும்பில் 16 மணிநேர நீர் வெட்டு!

நாளை (09.12) மாலை 5.00 மணி முதல் மறுநாள் (10.12) காலை 9.00 மணி வரையான 16 மணித்தியாலங்களுக்கு கொழும்பின் பல…

ரணிலின் 10 பேர்ச் வீட்டுக்காணி திட்டம், அவிசாவளையில் ஆரம்பிக்கவேண்டும்-மனோ

“ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பெருந்தோட்ட மக்களுக்கான பத்து (10) பேர்ச் வீடமைப்பு காணி திட்டம் முதலில் எனது கொழும்பு மாவட்ட அவிசாவளை…

வத்தளை பகுதியில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!

வத்தளை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் பணியாற்றிய 68 வயதுடைய ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் வத்தளை பொலிஸார் மற்றும்…

பொலிஸார் மீது வெடிகுண்டு வீச முயற்சித்த நபர் கைது!

மாளிகாவத்தை ஆப்பிள் தோட்டம் பகுதியில் உள்ள பாழடைந்த வீடொன்றில் பதுங்கியிருந்த கைது செய்ய சென்றிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழு மீது வெடிகுண்டு…

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் திடீர் நீர் வெட்டு!

கொழும்பு, தெஹிவளை – கோட்டே, கடுவலை மாநகர சபை, மஹரகம, பொரலஸ்கமுவ, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, முல்லேரியா, இரத்மலானை மற்றும் கட்டுபெத்த ஆகிய…

கொழும்பில் 16 மணிநேர நீர் விநியோகத் தடை!

கொழும்பு 11 முதல் 15 வரையான பகுதிகளுக்கு நாளை (24.11) 16 மணித்தியாலங்களுக்கு நீர் விநியோகம் தடைப்படும் என நீர் வழங்கல்…

கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்!

கிராண்ட்பாஸ் கெத்தாராம வீதி பகுதியில் அமைந்துள்ள அச்சகம் ஒன்றில் தீ பரவியுள்ளது. குறித்த தீப்பரவலை அணைப்பதற்காக 04 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ…