வத்தளை, டிகோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் உள்ள கடற்கரையில் இனந்தெரியாத நபரொருவரின் சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்…
மேல் மாகாணம்
பாதாள உலகக்குழு தலைவர் கைது
பாதாள உலகக்குழு ஒன்றின் தலைவர் என கூறப்படும் ப்ரியந்த ஸ்ரீநந்த விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். “வெலி சுதா” என…
கொழும்பில் இன்று நீர்விநியோக தடை!
கொழும்பின் பல பகுதிகளில் இன்று (22.09) 6 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும்…
கொழும்பில் நீர்விநியோக தடை!
கொழும்பின் பல பகுதிகளில் இந்த வார இறுதியில் 12 மணி நேர நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல்…
அவிசாவளை பகுதியில் துப்பாக்கிச்சூடு : இருவர் பலி!
அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் தல்துவ, குருபஸ்கொட வளைவுக்கு அருகில் முச்சக்கர வண்டியில் பயணித்த நால்வர் மீது துப்பாக்கிச் சூடு பிரயோகம்…
“Factum” வெளியுறவுக் கொள்கை மீளாய்வு நிகழ்வு
கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் நிறுவகத்தில் இடம்பெற்ற “Factum” வெளியுறவுக் கொள்கை மீளாய்வு வெளியீட்டு நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கலந்து…
நிட்டம்புவ பகுதியில் ATM இயந்திரத்தை உடைத்து கொள்ளை!
நிட்டம்புவ நகரிலுள்ள தனியார் வங்கி ஒன்றின் ATM இயந்திரம் உடைக்கப்பட்டு அதில் இருந்த 76 இலட்சத்திற்கும் அதிகமான பணம் கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவம்…
மன்னார் – கொழும்பு இடையில் புதிய ரயில் சேவை!
தலைமன்னாருக்கும் கொழும்பு கோட்டைக்கும் இடையில் புதிய புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ரயில் சேவை தலைமன்னாரிலிருந்து அதிகாலை…
பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்பு!
சீதுவ தண்டுகம் ஓயாவிற்கு அருகில் பயணப்பையில் இருந்து சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஆண் ஒருவரின் சடலமே இனங்காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
கொழும்பு ரயில் நிலையத்தில் களமிறக்கப்பட்ட இராணுவத்தினர்!
கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களின் பாதுகாப்பிற்காக இலங்கை இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது. தேவை ஏற்பட்டால் மற்ற…