மஹரகம, நாவின்ன பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று (19.08) இடம்பெற்றுள்ளது. தலகல, கிரிவந்துடுவ…
மேல் மாகாணம்
வாடகைக்கு பெற்ற வாகனங்களை விற்பனை செய்ய முற்பட்டவர்கள் கைது!
வாடகை அடிப்படையில் பெறப்பட்ட வாகனங்களை போலி ஆவணங்களை தயாரித்து விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரை பாணந்துறை குற்றப்…
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் கைது!
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கமருந்து விற்பனை செய்த நபர் ஒருவர் பாணந்துறை வலன ஊழல் தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில்…
கண்டி நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதி ஒருவர் பலி!
ராகம புகையிரத நிலையத்திற்கு அருகில் புகையிரதத்தில் மோதி உயிரிழந்த ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த நபர் நேற்று (15.08) உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
கொழும்பில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வனசல பிரதேசத்தில் ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று…
கொழும்பு தபால் நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பொதி!
கொழும்பு மத்திய தபால் பரிவர்த்தனை நிலையத்திற்கு கிடைக்கப்பெற்ற சந்தேகத்திற்கிடமான பார்சல் ஒன்றை சோதனையிட்டபோது அதில் குஷ் போதைப்பொருள் இருந்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த…
பம்பலப்பிட்டியில் பஸ் விபத்து!
பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டூப்ளிகேஷன் வீதி, ஜூபிலி புல்லாஸ் சந்திக்கு அருகில் இன்று (14.08) அதிகாலை பஸ் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கொழும்பில்…
நீர்கொழும்பில் துப்பாக்கிசூடு! (Update)
நீர்கொழும்பு லெல்லம பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் சுடப்பட்ட…
வெள்ளவத்தையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்பு!
வெள்ளவத்தை பெட்ரிகா வீதி பகுதியில் அடுக்குமாடி கட்டிடத்தில் இருந்து தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (10.08) இடம்பெற்றுள்ளது.…
சட்டகல்லூரியின் கலைவிழா 2023!
இந்து மகா சபை நடத்தும் சட்டகல்லூரியின் 2023 ஆம் ஆண்டுக்கான கலைவிழா, ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி பம்பலப்பிட்டி சரஸ்வதி…