விடுதியில் தங்கியிருந்த பிரித்தானியப் பெண் உயிரிழப்பு

கொழும்பில் கொள்ளுப்பிட்டி பகுதியிலுள்ள விடுதியில் தங்கியிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும் தம்பதியினரும் நேற்றைய தினம்திடீர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில்…

குஷ் போதைப்பொருளுடன் இருவர் கைது

குஷ் போதைப்பொருளுடன் விமானம் மூலம் இலங்கைக்கு வருகைத்தந்த சந்தேக நபரும் அவருக்கு உதவியவரும் கட்டுநாயக்கவில் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பேங்கொக்கில் இருந்து…

பல மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களுடன் இருவர் கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 06 மில்லியன் ரூபா பெறுமதியான இரத்தினக் கற்களை எடுத்துச் சென்ற இலங்கையர்கள் இருவர் சுங்க அதிகாரிகளால்…

முல்லேரியாவில் போதைப்பொருளுடன் சந்தேகநபரொருவர் கைது

முல்லேரியா – உடஹமுல்ல பகுதியில் போதைப்பொருள் விற்பனையுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பதில் பொலிஸ் மாஅதிபரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்பட்டுள்ள…

மேல் மாகாணத்திற்கு மாபெரும் கல்வி உதவித் தொகை

மேல் மாகாணத்தில் உள்ள மாணவர்களுக்கும் பொது சேவையாளர்களுக்கும் 100 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட கல்வி உதவித்தொகைகளை இம்பீரியல் கல்லூரி வழங்கியுள்ளது. கல்வித்…

மரதானை பொலிஸ் சிறையில் பெண் மரணம்

மரதானை பொலிஸ் நிலைய சிறைச்சாலையில் ஒரு பெண் தூக்கிட்டு மரணத்தித்துள்ளார். 32 வயதான பெண் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம்…

கல்கிஸ்சை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கொழும்பு, கல்கிஸ்சை பகுதியில் 24 வயதான இளைஞர் ஒருவர் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் அவர் உயிரிழந்துள்ளார். இன்று(19.01) மோட்டார் சைக்கிளில்…

போதைப்பொருட்களுடன் மூவர் கைது

கொழும்பு, களுபோவில பகுதியில் இன்று (16.01) காலை மேற்கொள்ளப்பட்ட இரண்டு சுற்றிவளைப்புகளில் ஒரு பெண் உட்பட மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதாக கல்கிசை…

கொழும்பின் பல பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுல்

கொழும்பின் பல பகுதிகளில் நாளை(16.11) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இதன்படி, நாளை(16) பிற்பகல் 06 மணி முதல் 12 மணித்தியாலங்களுக்கு…

வெள்ளவத்தையில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் மரணம்

வெள்ளவத்தை புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் இன்று காலை 10.25 அளவில் பெண் ஒருவர் ரயிலில் மோதி மரணமாகியுள்ளார். கழுத்துறையிலிருந்து கொழும்பு…