வன்னி தொகுதி முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் அவர்களின் நினைவு தினம் இன்று (09.11.2022) காலை 9 மணியளவில் வவுனியா…
வட மாகாணம்
வவுனியா துப்பாக்கி சூட்டில் 21 வயது யுவதி பலி
வவுனியா நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் நேற்று இரவு இனந்தெரியாதவர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளார். சிவா நகர்…
வவுனியா வைத்தியசாலை அருகில் விபத்து – ஒருவர் பலி
வவுனியா, வைத்தியசாலை சுற்றுவட்டத்தில் இ.போ.சபை பேரூந்தும் துவிச்சக்கர வண்டியும் மோதி விபத்துக்குள்ளானதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார். வவுனியா வைத்தியசாலை…
வெடுக்குநாறி ஆலய வழக்கு – நிர்வாகத்தினர் விடுதலை
வெடுக்குநாறி ஆதி லிங்கேஸ்வரர் ஆலயம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து ஆலயத்தின் நிர்வாகத்தினர் தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவத்துடன் தொடர்புடைய உண்மையான…
வவுனியாவில் மஸ்தான் தானிய விதைகள் வழங்கி வைத்தார்.
உள்ளூர் பயிர்ச்செய்கையை மேம்படுத்தும் பொருட்டு கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் வவுனியா மாவட்டத்தில் உழுந்து, பயறு செய்கைக்கான விதை…
வவுனியாவில் மின்னல் தாக்கி மாடுகள் பலி
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் மின்னல் தாக்கத்தின் காரணமாக 11 மாடுகள் பலியாகியுள்ளன. நேற்று (12.10) மாலை வவுனியா, ஓமந்தை, அரச முறிப்பு…
வவுனியாவில் பெண்ணை கிண்டல் செய்த சம்பவம் கத்தி குத்தில் நிறைவு
வவுனியா, ஹொரவப்பொத்தானை வீதியில் அமைந்துள்ள புடவைக் கடை ஒன்றில் இளைஞன் ஒருவர் கத்திக் குத்துக்கு இலாக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார்…
யாழ் கோட்டை கலாசார சீரழிப்புக்கு முதல்வர் அதிரடி
யாழ்ப்பாண கோட்டை பகுதிகளில் அநாகரிக செயற்பாடுகளில் ஈடுபபவர்களுக்கும், போதை பொருள் பாவனைகளில் ஈடுபடுபவர்களுக்கும் எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென யாழ்ப்பாண மாநகர…
வவுனியா விபத்தில் முதியவர் பலி
வவுனியா, பூவரசன்குளம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தாலிக்குளம் பகுதியில் சைக்கிளில் சென்றவர் மீது மோட்டார் சைக்கிள் ஒன்றினால் மோதியத்தில் முதியவர் ஒருவர்…
பொலிசாருக்கு எதிராக முல்லைத்தீவில் மக்கள் போராட்டம்.
முல்லைத்தீவு தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப்பிரதேசத்தில் தமிழ் மக்களினுடைய 632 ஏக்கர் காணிகள் அபகரிப்பு செய்கின்றமை மற்றும் நீதிமன்ற உத்தரவை மீறி தொல்பொருள்…