கந்தசாமி குருக்கள் காலமானார்

வவுனியா சிரேஷ்ட இந்த மதகுருவான குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு, கந்தசாமி குருக்கள் இன்று (01/12) காலமானார். கடந்த வாரம் (24/11)…

யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று (30/11) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அகதிகளுக்கான…

யாழில் தேவாலயம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது இன்று (29/11) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த…

வடக்கில் கரையொதுங்கும் சடலங்கள்

வடக்கு கரை பகுதிகளில் 3 சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் இதுவரை கிடைக்கிவில்லை.…

சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை

மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…

வவுனியா ஓய்வுநிலை அதிபர் அகால மரணம்

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் ஓய்வு நிலை அதிபர் இன்று (29/11) காலை காலமானார். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யாழ்ப்பாணம்…

முல்லை ஊடகவியலாளர் மீது தாக்குதல்

முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று (27/11) இடம்பெற்ற படையினரின் தாக்குதல் சம்பவத்தில் முல்லைத்தீவு ஊடகவியலாளர் ஒருவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். முல்லைத்தீவு…

யாழில் மாவீரர் தின நிகழ்வுகள்

யாழ்ப்பணம் – வல்வெட்டிதுறையில் நேற்று (27/11) மாலை மாவீரர் தின நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. இந்நிலையில் அங்கு பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பெருமளவில்…

மூங்கிலாறில் உலர் உணவு பொதிகள் வழங்கல்

முல்லைத்தீவு – மூங்கிலாறு கிராமத்தில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் 25 மாவீரர் குடும்பங்களுக்கு கலாநிதி சுரேன் ராகவனின் அலுவலகத்தினால் நேற்று (27/11) உலர்…

ஒன்றரை மாதங்களின் பின்னர் கைதான அறுவர்

கிளிநொச்சியில் தர்மபுரம் பகுதியில் இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட தகராறின் காரணமாக அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட பொலிஸ் அதிகாரிகளை தாக்கிய…