முல்லை கடலில் மூழ்கிய மூவர்

முல்லைத்தீவு கடலில் இன்று மூன்று இளைஞர்கள் மூழ்கியுள்ளார்கள். இவர்களில் ஒருவர் இறந்த நிலையில் உடல் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனாலும் மற்றைய இருவரும் இதுவரை…

யாழில் மேலுமொரு வெடிப்பு சம்பவம்

யாழ்ப்பாணம் – கோப்பாய் பகுதியில் எரிவாயு அடுப்பு வெடித்து சிதறிய சம்பவம் ஒன்று நேற்று (02/12) பதிவாகியுள்ளது. கோப்பாய் தெற்கு இருபாலையில்…

பெறுமதி மிக்க உபகரணங்கள் கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவனின் 2021ஆம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு…

வவுனியாவிலும் வெடிப்பு சம்பவம் பதிவு

நாட்டில் தொடர்ச்சியாக பதிவாகி வந்த எரிவாயு சிலிண்டர் வெடிப்பு சம்பவங்களை அடுத்து வுவனியாவிலும் வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. வவுனியா, வேரகம…

பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி – தனங்களப்பு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து யாழ்ப்பாணம் வலி.கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் இன்று (01/12) சடலமாக…

கந்தசாமி குருக்கள் காலமானார்

வவுனியா சிரேஷ்ட இந்த மதகுருவான குடியிருப்பு பிள்ளையார் ஆலய பிரதமகுரு, கந்தசாமி குருக்கள் இன்று (01/12) காலமானார். கடந்த வாரம் (24/11)…

யாழில் ஆர்ப்பாட்டம்

யாழ்ப்பாணத்தில் இன்று (30/11) வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள அகதிகளுக்கான…

யாழில் தேவாலயம் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் கோட்டைக்கு அண்மையில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றின் மீது இன்று (29/11) அதிகாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த…

வடக்கில் கரையொதுங்கும் சடலங்கள்

வடக்கு கரை பகுதிகளில் 3 சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரவிக்கின்றன. ஆனால் இந்த சம்பவங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் இதுவரை கிடைக்கிவில்லை.…

சமூக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக இறுக்கமான நடவடிக்கை

மக்களுக்கு பாதிப்புக்களையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தும் அனைத்துச் செயற்பாடுகளுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.…