விபத்தில் சிக்கி இளைஞர் பலி

கல்கமுவ பிரதேசத்தில் நேற்று (18/11) இடம்பெற்ற வாகன விபத்தில் சிக்கி 22 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இராஜலிங்கம் மதுராங்கன் என்ற…

விசேட அதிரடிப்படையினரால் இளைஞன் கைது

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இளைஞன் ஒருவன் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். நேற்று (16/11) இடம்பெற்று…

யாழ்.மாநகர சபை ஆணையாளருக்கு கொவிட் உறுதி

யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளர் ரி.ஜெயசீலனுக்கு கொவிட்-19 நோய்த்தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அவர் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர். மாநகர…

வட மாகாண A 9 வீதியில் வாகன தரிப்புக்கு தடை

வடமாகாணத்தின் A 9 வீதியில் வாகனங்களை தரித்து நிறுத்துவதற்கு தடை செய்யப்படுவதாக வட மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஜகத்…

‘சமூக பொலிஸ் நிலையங்கள் உருவாகும்’ – வடமாகாண ஆளுநர்

வடமாகாணத்தில் அதிகரிக்கும் குற்றச்செயல்களைத் தடுக்கும் வகையில் சமூக பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதாக வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு…

கிளிநொச்சி பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள சகல பாடசாலைகளுக்கும் நாளைய தினம் (10/11) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்ட…

மன்னாரில் கடற்றொழிலாளர்களுக்கு காசோலைகள் வழங்கப்பட்டன

நாடளாவிய ரீதியில் 2 இலட்சம் பயனாளர்களை தெரிவு செய்து வலுப்படுத்தும் வேலைத் திட்டத்திற்கு அமைய மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்கள்மத்தியில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான…

வவுனியா, ஓமந்தை வைத்தியசாலை தரமுயர்வு

வவுனியா, ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள ஓமந்தை வைத்தியசாலை என அழைக்கப்படும், ஓமந்தை ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு, ஓமந்தை பிரதேச வைத்தியசாலையாக…

வடமாகாண பாடசாலைகளுக்கு தீபாவளி விடுமுறை

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை தீபாவளி விசேட விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா இந்த விடுமுறையினை அறிவித்துள்ளார்.…

யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் சந்திப்பு

யாழ்ப்பாணத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தி இணைப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளது. யாழில் ஐக்கிய மக்கள் சக்தியின் கட்டமைப்பு சீர் செய்து,…

Exit mobile version