மன்னார் நீதிமன்றத்துக்கு முன்னாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் இறந்துள்ளதாகவும், இருவர் காயமடைந்துள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில்…
வட மாகாணம்
மன்னாரில் துப்பாக்கி சூட்டில் இருவர் காயம்
மன்னார் நீதிமன்றத்துக்கு முன்னாள் நடைபெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் புத்திக்க மானதுங்க தெரிவித்துள்ளார். நடைபெற்றுக்கொண்டிருக்கும்…
நீரில் மூழ்கி காணாமற்போன இளைஞனை தேடும் பணிகள் தீவிரம்
மடு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குஞ்சுக்குளம் பிரதேசத்தில் மல்வத்து ஓயாவில் நீராடச் சென்ற இளைஞர் ஒருவர் கடந்த திங்கட்கிழமை (13.01) மாலை நீரில்…
புத்தசாசன சேவைகளுக்கான கௌரவிப்பினைப் பெற்றுக்கொண்ட மேஜர் ௭ம்.விக்ரர்
அனுராதபுரம் மற்றும் மன்னார் பகுதிகளில் புத்தசாசனத்திற்காக செய்த சேவைகளுக்காக,கலாநிதி, தேசபந்து, தேச அபிமானி, சேவா கீர்த்தி, போன்ற தேசிய கௌரவ சன்மானங்கள்,…
மன்னார் மெசிடோ நிறுவனத்தின் பணிப்பாளருக்கு, அழைப்பு விடுத்த குற்றப்புலனாய்வுத் திணைக்களம்
வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோவை எதிர்வரும் 15 ஆம் திகதி கொழும்பு…
யாழில் போதைப்பொருளுடன் கைதான இளைஞன்
யாழ் நகரில் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 27 வயதான இளைஞனே யாழ் மாவட்ட குற்றத்…
கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் மன்னாரில் கலந்துரையாடல்
கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பிலான கலந்துரையாடல் மன்னார், மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம்(10.01) நடைபெற்றது. மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் தலைமையில்…
கிளிநொச்சியில் ‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தும் நிகழ்வு
‘கிளீன் ஸ்ரீலங்கா’ திட்டம் தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட திணைக்கள தலைவர்களுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று(10.01.2025) வியாழக்கிழமை நடைபெற்றது.…
மன்னார் சதொச, திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழிகள் தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்று
மன்னார் சதொச மனிதப் புதைகுழி மற்றும் மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழி வழக்கு விசாரணைகள் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (9.01)…
மன்னாரில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா
இலுப்பைக்கடவை விவசாயிகள் அமைப்பின் ஏற்பாட்டில் சிறப்பாக இடம்பெற்ற அறுவடை விழா மன்னார் மாவட்டம், மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள…