மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்கள்,ஊழியர்கள்,சுகாதார பணியாளர்கள் இணைந்து நேற்றைய தினம் (26.11) பிற்பகல் 1 மணியளவில் வைத்திய சாலைக்கு முன்பாக,…
வட மாகாணம்
5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவு
பலத்த மழை வீழ்ச்சி காரணமாக மன்னார் மாவட்டத்தில், 5088 ஹெக்டேயர் பயிர் செய்கை முற்றாக அழிவடைந்துள்ளதாக, மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர்…
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று விசாரித்த எம்.பி ரிசார்ட்
வெள்ளம் காரணமாக முகாம்களில். தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷார்ட் பதியுதின் நேற்றைய தினம் (25.11) நேரில் சென்று பார்வையிட்டார்.…
மறு அறிவித்தல் வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு
மன்னார் மாவட்டத்தில் குறைந்த தாழமுக்கம் காரணமாக ஏற்படவுள்ள அனர்த்தத்தை தடுக்க முப்படையினர் ,பொலிஸார் மற்றும் திணைக்கள அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளதாக…
மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க தடையில்லை
தமிழ் மக்கள் மாவீரர் வாரத்தை அனுஷ்டிக்க எவ்வித தடையும் இல்லையென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கி செவ்வியொன்றிலேயே…
மன்னார் வெள்ளப்பகுதிகளை பார்வையிடும் அரச பாராளுமன்ற உறுப்பினர்கள்
வடக்கு பகுதிகளில் கடும் மழை பெய்து வரும் நிலையில் மன்னாரின் பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல வீதிகள், கட்டடங்கள் நீரில்…
மன்னாரில் தொடர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
மன்னார் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்து வருவதுடன் பல கிராமங்கள், வீதிகள் நீருக்குள் மூழ்கியுள்ளன.…
மன்னார் தாய் சேய் இறப்பு சம்பவம் – இடமாற்றம் கோரும் வைத்திய அத்தியட்சகர்
மன்னாரில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் தனது உயிரைப் பாதுகாக்க வடக்கில் இருந்து உடனடியாகத்…
மன்னார் தாய் சேய் இறப்பு சம்பவம் – வைத்தியசாலையின் நிர்வாகம் அறிக்கை வெளியீடு
மன்னாரில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.பணிப்பாளர் ,வைத்திய நிபுணர்கள்…
மன்னார் தாய் சேய் இறப்பு சம்பவம் – சட்ட நடவடிக்கை எடுப்பதாக உறுதி
மன்னாரில் தாய் மற்றும் சிசு உயிரிழந்த சம்பவம் குறித்து விரைவில் தண்டனை வழங்கப்படும் என அரச அதிபர் தலைமையில், மன்னார் மாவட்ட…