அபிவிருத்தி நடவடிக்கைகளால் மன்னார் மீனவ சமூகத்திற்கு அச்சுறுத்தல்

கடந்த கால அரசாங்கத்தால் அபிவிருத்தி நடவடிக்கை என மேற்கொள்ளப்பட்ட இறால், அட்டை வளர்ப்பு, காற்றாலை மின்சாரம் கனிய மணல் அகழ்வு மற்றும்…

மக்களுக்கெதிராக செயற்பட மாட்டோம் – செல்வம் அடைக்கலநாதன்

“நாங்கள் தேசியத்தை தொடர்ச்சியாக நேசிக்கின்றவர்கள் எங்கள் தமிழீழ விடுதலை இயக்கம் மக்களின் இனப் பிரச்சனையைத் தீர்ப்பதற்காக ஆயுதம் ஏந்தி போராடியது.” நாங்கள்…

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வேட்புமனு தாக்கல்

பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (07.10) தாக்கல் செய்துள்ளது. வேட்புமனு தாக்கல்…

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வேட்பு மனு தாக்கல்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் இன்று (07.10) தாக்கல் செய்தனர். ஈழ…

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான நிரந்தர நியமனம்: வருத்தம் வெளியிட்ட அரச அதிபர் கனகேஸ்வரன்

நீண்டகாலமாகப் போராடியும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான அங்கீகாரம் வழங்கப்படாமை வருந்தத்தக்க விடயமென மன்னார் அரச அதிபர் கனகேஸ்வரன் தெரிவித்துள்ளார். மன்னார் நகர மண்டபத்தில்…

தமிழரசுக் கட்சியின் வேட்பாளர் பட்டியல் வெளியானது

தமிழரசுக் கட்சியின் நியமனக்குழுக் கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டங்களின் வேட்பாளர்கள்நியமனம் தொடர்பாக ஆராய்ந்து இறுதி முடிவுகள் எட்டப்பட்டுள்ளன. வவுனியாவில் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பில்…

மன்னாரில் சட்டவிரோத சிகரெட்டுக்களுடன் சிக்கிய பெண்

மன்னார், பேசாலையிலுள்ள கடை ஒன்றிலிருந்து சட்டவிரோதமாகக் கொண்டு வரப்பட்ட 30 வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் இன்று(03.10) கைப்பற்றப்பட்டுள்ளன. இதன்போது பெண் ஒருவரும்…

வேட்புமனு தாக்கல் செய்த புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களிலும் சுயேச்சையாகக் களமிறங்கப் போவதாக ஏற்கனவே அறிவித்திருந்த, புனர் வாழ்வளிக்கப்பட்ட தமிழ்…

வவுனியா பிரதேச செயலாளராக பிரதாபன் பதவியேற்பு

வவுனியா பிரதேச செயலாளராக நெடுங்கேணி பிரதேச செயலாளராக கடமையாற்றிய இ.பிரதாபன் நியமிக்கப்பட்டுள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் இந்த பதவிக்கு வெற்றிடம் காணப்பட்ட…

மன்னார் புதிய மதுபான நிலையத்தை மூட மதுவரி ஆணையாளர் உத்தரவு

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை மக்களின் எதிர்ப்பு காரணமாகத் தற்காலிகமாக…

Exit mobile version