ஜனாதிபதி, பிரதமருக்கு மன்னார் மக்களினால் தொடர்ந்தும் தபாலட்டைகள்

மன்னாரில் மேற்கொள்ளப்பட்டுவரும் கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை அமைக்கும் திட்டங்களைக் கைவிடக் கோரியும் , அதற்கான ஒப்பந்தங்களை இரத்துச் செய்யக்…

மதுபான நிலையத்தை அகற்றுமாறு கோரும் மன்னார் மக்கள்

மன்னார் – தலைமன்னார் பிரதான வீதி, எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மதுபான நிலையத்தை உடனடியாக இட மாற்றக் கோரி…

இளம் பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய பொலிஸ் அதிகாரி

மன்னார் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரி மல்லசேகர என்பவரின் துரித நடவடிக்கையினால் மன்னார் பிரதான பாலத்திலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற இளம்பெண்…

யாழ்ப்பாணத்தில் கைதி ஒருவர் பலி

யாழப்பாணம் சிறைச்சாலையின் கைதி ஒருவர் மருத்துவ சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தள்ளார். இராமநாதபுரம் வட்டக்கச்சி பகுதியை சேர்ந்த…

பொதுத் தேர்தலில் தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி

எதிர்வரும் பாராளுமன்ற பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள முன்னாள் போராளிகள், சிவில் அமைப்புக்கள், ஆதரவாளர்கள் மற்றும் புலம்பெயர் மக்களின் ஆதரவுடன்…

தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் ஆரம்பம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்தியக் குழுக் கூட்டம் வவுனியாவில் இடம்பெற்று வருகின்றது. மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்றுவரும் குறித்த கூட்டத்தில் நாடாளுமன்றத்…

ஜனாதிபதி, பிரதமருக்கு மன்னார் மக்களினால் தபாலட்டைகள் அனுப்பி வைப்பு

மன்னாரில் முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின்சாரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வினை நிறுத்த கோரி ஜனாதிபதி மற்றும் பிரதமருக்குத் தபால்…

வடக்கில் மூடப்பட்டுள்ள வீதிகளைத் திறக்குமாறு அங்கஜன் – ஜனாதிபதிக்குக் கோரிக்கை

கொழும்பில் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் மூடப்பட்டிருந்த இரண்டு வீதிகளை மீண்டும் மக்கள் பாவனைக்காகத் திறக்கப்படுவதற்கு ஜனாதிபதி உத்தரவிட்ட நிலையில், யாழ்ப்பாணம்  வலிகாமம்…

காழ்புணர்ச்சியினால் விமர்சிக்கிறார்கள் – முன்னாள் எம்பி சார்ள்ஸ்

தன்மீதுள்ள காழ்ப்புணர்ச்சியில், சிலர் சமூகவலைத்தளங்களில் தன்னைப்பற்றி தவறாகப் பரப்புரை செய்கிறார்கள் என முன்னாள் எம்பி சார்ள்ஸ் கவலை வெளியிட்டுள்ளார். இன்று (25.09),…

வட மற்றும் தென் மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் 

வடக்கு மாகாண ஆளுநராக நாகலிங்கம் வேதநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் யாழ்ப்பாணம் மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபராக கடமையாற்றியிருந்தார்.  இதேவேளை, தென் மாகாண ஆளுநராக பந்துல…

Exit mobile version