வடமாகாண ஆளுநரின் மனிதாபிமானப் பணி

வடமாகாணத்தில் விவசாயத்தை வாழ்வாதாரமாக நம்பி காணப்படும் கிராமங்களில் மணலாறு என்ற கிராமமும் ஒன்றாகும். மகாவலி L வலயமாக இந்த பகுதி அடையாளப்படுத்தப்படுகிறது.…

வேலைத்திட்டங்களுடன் மன்னாருக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில்

மன்னாரில் பல வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் நோக்கிலேயே மன்னாருக்கு வருகை தந்திருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். மன்னார் நகரப் பகுதியில் இன்று(17.09)…

திலீபனின் 37 ஆவது வருட நினைவேந்தல்

தியாகதீபம் திலீபனின் 37 ஆவது வருட நினைவேந்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் அவரது திருவுருவ படத்திற்கு இன்று (15.09) சுடர் ஏற்றி முதல்…

மன்னாரில் கலாச்சார பெருவிழா

வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், மன்னார் பிரதேச செயலகமும், கலாச்சார பேரவையும் இணைந்து ஏற்பாடு…

கட்சி அலுவலகத்தில் தாக்கப்பட்ட ஊழியர் – நகர சபைக்கு முன்பாக போராட்டம்

மன்னார் நகர சபையில் பணிபுரியும் பெண் ஊழியர் ஒருவர் கடந்த 11ம் திகதி நிலுவையிலிருந்த ஆதன வரியை அறவிடச் சென்றபோது தாக்கப்பட்டமையைக்…

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரம்: செல்வராசா கஜேந்திரன் கைது

தேர்தலைப் புறக்கணிக்குமாறு பிரச்சாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டுள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித்…

பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்த வவுனியா டிப்போ ஊழியர்கள்

இலங்கை போக்குவரத்து சபையின் வவுனியா டிப்போ ஊழியர்கள் இன்று(12.09) காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். வவுனியா டிப்போ ஊழியர்கள் மீது தாக்குதல்…

சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஐரோப்பியத் தேர்தல் கண்காணிப்புக் குழு

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் மன்னாரிற்கு நேற்று(11.09) வருகை தந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.…

வடக்கில் திரைப்பட துறை வளர்ச்சி

உலக பொருளாதாரத்தில் இந்தியா ஒரு முக்கியப் புள்ளியாக திகழ்வதாக வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார். சார்க் கலாசார நிலையத்தின்…

வவுனியாவில் ரயிலில் மோதி பெண் உயிரிழப்பு

வவுனியா, ஓமந்தையில் நேற்று(10.09) பெண் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த ரயில், ஒமந்தைக்கு அண்மையில் தண்டவாளத்தில்…