தமிழரசுக் கட்சியின் விசேட குழு வவுனியாவில் கூடியது

தமிழரசு கட்சியின் மத்திய குழுவில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி வேட்பாளர்களின் விஞ்ஞாபனங்களை ஆய்வு செய்யும் விசேட குழு வவுனியாவில் இன்று (10.09) கூடியது.…

மன்னாரில் சிறப்பு அருங்காட்சியகம்

‘எமது காலம்’ என்ற தொனிப்பொருளில் பயணிக்கும் வரலாற்று அருங்காட்சியகம் மன்னார் நகர மண்டபத்தில் கடந்த 4ம் திகதி முதல் எதிர்வரும் 11ம்…

ஆளுநர் சார்ள்ஸை சந்தித்த ஐரோப்பிய தேர்தல் கண்காணிப்பு குழு

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்று(09.09) சந்தித்து கலந்துரையாடினர்.  ஆளுநரின் யாழ்ப்பாணத்திலுள்ள உத்தியோகபூர்வ…

மன்னார் வைத்தியசாலைக்கு இரண்டு விருதுகள்

உலக சுகாதார நிறுவனத்தினால் ஆண்டுதோறும் அனுஷ்டிக்கப்படும் சர்வதேச நோயாளர் பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுகாதார அமைச்சின் சுகாதார தரம் மற்றும் பாதுகாப்பு பணியகத்தினால் நேற்று(07.09)…

மன்னார் தள்ளாடி 54வது பிரிவு படையினரின் 14 ஆண்டு நிறைவு விழா

மன்னார் தள்ளாடி 54வது படைப் பிரிவின் 14வது ஆண்டு நிறைவை முன்னிட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை மேம்படுத்தும் நோக்கில் முப்படையினர் இணைந்து ஏற்பாடு செய்த…

இந்திய மீனவர்கள் 14 பேர் கைது

இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் இன்று மாலை (07.09) கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவை அண்மித்த கடற்பகுதியில்…

ரணிலுக்கு வாக்களிக்குமாறு கோரும் முன்னாள்ப் போராளிகள்

நாங்கள் உருவாக்கிய, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரோ, வேறெந்த தமிழ் அரசியல்வாதிகளோ, அல்லது புலம்பெயர் அமைப்புக்களோ, முன்னாள்ப் போராளிகளைத் திரும்பிப் பார்க்கவில்லை. தமிழ்த்…

கண்ணிவெடி வெடித்ததில் நால்வர் படுகாயம்

முல்லைத்தீவு மாங்குளத்தில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த அரச சார்பற்ற நிறுவனமொன்றின் ஊழியர்கள் நால்வர் கண்ணிவெடி வெடித்ததில் படுகாயமடைந்துள்ளனர். முன்னாள் போராளிகளால்…

ஒரே நாடு, ஒரே நீதி, ஒரே குரல் – பத்தரமுல்ல சீலரத்ன தேரர் 

தாய் நாட்டின் சுபீட்ஷமான எதிர்காலத்துக்காக மக்கள் இன, மத பேதமின்றி ஒருமித்த குரலாக ஒன்றிணைய வேண்டுமென பத்தரமுல்ல சீலரத்ன தேரர் தெரிவித்துள்ளார்,…

தமிழ்ப் பொது வேட்பாளர் மன்னாருக்கு விஜயம்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன்,தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்காக மன்னாருக்கு இன்றைய தினம் திங்கட்கிழமை (2/09) விஜயம் மேற்கொண்டிருந்தார்.…