யாழ்ப்பாணம் – தென்மராட்சியில் 1500 கிலோகிராம் நிறையுடைய வாகனமொன்றைத் தனதுகாதுகளால் கட்டி இழுத்து நபர் ஒருவர் சாதனை படைத்துள்ளார். யாழ்ப்பாணம் கொடிகாமம்…
வட மாகாணம்
மன்னார் சிந்துஜாவின் கணவரும் பலி
மன்னார் வைத்தியசாலையில் அண்மையில் உயிரிழந்த இளம் தாய் சிந்துஜாவின் கணவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். வவுனியா பனிக்கர் புளியங்குளத்தை சேர்ந்த…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 11 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பருத்தித்துறை கடற்பகுதியில் நேற்று…
மன்னாரில் டெங்கு பரவல் அதிகரிப்பு
மன்னார் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண காலநிலை மற்றும் மக்கள் வேறு இடங்களுக்குப் பயணம் சென்று வருவதால், கடந்த காலங்களை விட இம்முறை…
மக்கள் போராட்ட முன்னணியினரின் தேர்தல் பிரச்சாரம்
மக்கள் போராட்ட முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான ருவன் போபகேவை ஆதரித்து வவுனியா நகரில் இன்று(23.08) துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. வவுனியா இலுப்பையடி…
தமிழ்ப் பொது வேட்பாளரின் பிரச்சாரப் பயணம்
தமிழ்ப் பொது வேட்பாளரின் “நமக்காக நாம்” தேர்தல் பிரச்சாரப் பயணம் இன்று(23.08) காலை 9 மணியளவில் யாழ்ப்பாணம் சக்கோட்டை கொடிமுனையில் இருந்து…
மடுவில் வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா
மன்னார், மடு பிரதேச செயலகம் ஒழுங்கு செய்த வருடாந்த கலை பண்பாட்டுப் பெருவிழா நேற்று(22.08) மடு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில்…
வவுனியாவில் சிசு பலி – வைத்தியர் காரணம் என முறைப்பாடு
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சரியான நேரத்தில் சிகிச்சையளிக்காத காரணத்தால் சிசு ஒன்று உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…
ஜனாதிபதியைப் பற்றி நல்லெண்ணமே உள்ளது – ரிஷாட் பதியுதின்
ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு வாக்களிக்குமாறுபாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதின் பொதுமக்களிடம் கோரினார். முசலி, கொண்டைச்சி கிராமத்தில்…
மட்டக்களப்பு புதிய அப்போஸ்தலிக்க நிர்வாகியை நியமித்த பாப்பரசர்
மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகையின் பதவி விலகலை, பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார். இதனையடுத்து மட்டக்களப்பு மறைமாவட்டத்தின்…