“முள்ளிவாய்க்கால் நினைவில் வைத்திருக்க வேண்டிய இடம்” – குமார் தர்மசேன 

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளுக்கான நடுவருமான குமார் தர்மசேன முள்ளிவாய்க்கால் பெயர் பலகைக்கு முன்னாள் நின்றபடி, ‘நினைவில் வைத்திருக்க…

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு நிதி ஒதுக்கீடு

வடக்கு மாகாண கௌரவ ஆளுநரின் கோரிக்கைக்கமைய, மத்திய சுகாதார அமைச்சினால் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 100 மில்லியன் ரூபா…

வவுனியாவில் மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

வவுனியாவில் விலங்குகளுக்காக வைக்கப்பட்டிருந்த மின்சாரம் தாக்கியதில் இளைஞன் ஒருவர் மரணமடைந்துள்ளதாக ஓமந்தைப் பொலிஸார் தெரிவித்தனர். ஓமந்தை, ஆறுமுகத்தான்குளம் பகுதியில் இன்று (16)…

யாழ் மந்திரி மனையை புனரமைக்க நடவடிக்கை

யாழ்ப்பாணம் பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோவிலை அண்மித்து அமைந்துள்ள மந்திரி மனையை புனரமைப்பது தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர்…

மன்னாரில், சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரிப் போராட்டம்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை (13) காலை 9.30…

மன்னாரில் கைப்பற்றப்பட்ட 156 கிலோ கிராமிற்கும் அதிகமான போதைப்பொருள்

மன்னாரில் 156 கிலோ கிராமிற்கும் அதிக கேரள கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட கேரள கஞ்சா யாழ்ப்பாணம் அரியாலைப்…

மன்னாரில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படும் பாண் – மக்கள் விசனம்

மன்னாரில் மாத்திரம் சாதாரண பாண் றாத்தல் ஒன்றின் விலை 160 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், மன்னார் அரசாங்க அதிபரிடம்…

சர்வதேச யானைகள் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் விழிப்புணர்வு

உலகளாவிய ரீதியில் இன்று (12.08) சர்வதேச யானைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. யானைகளைப் பாதுகாக்கவும், சட்டவிரோதமான முறையில் யானைகளை வேட்டையாடுதலை தடுக்கவும்‌ இந்த…

மன்னாரில் இலவச உடல் வலுவூட்டல் நிலையம் திறந்து வைப்பு

மன்னார், தலைமன்னார் வீதியில் அமைந்துள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நிலையத்தில் நேற்று (09.08) வெள்ளிக்கிழமை இலவச உடல் வலுவூட்டல் நிலையமொன்று…

வட மாகாண முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

வடக்கு மாகாணத்தில் பயிற்சி பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான டிப்ளோமா சான்றிதழ் இன்று(10.08) வழங்கப்பட்டது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் இந்த நிகழ்வு…

Exit mobile version