மடுமாதா ஆலயத் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்

மடு மாதாவின் ஆடி மாத திருவிழா தொடர்பான விசேட கலந்துரையாடல்நேற்று (27.06) காலை மடுத்திருத்தல கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.    …

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் இன்று (2024.06.27) வவுனியா மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ…

யாழ்ப்பாணத்தில் கோர விபத்து – சம்பவ இடத்திலேயே மூவர் பலி

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் சம்பவ இடத்திலேயே மூவர் உயிரிழந்துள்ளனர் இருவர் காயமடைந்துள்ளனர். மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் ஏ9…

மன்னாரில் விபத்து: சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு 

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட முருங்கன் ரயில் கடவை பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளம் குடும்பஸ்தர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். …

மன்னாரில் மர்மமான முறையில் உயிரிழக்கும் நாய்கள் மற்றும் காகங்கள்…

மன்னார் உப்புக்குளம் நளவன் வாடி பகுதியில் வளர்ப்பு நாய்கள் மற்றும் காகங்கள் தொடர்ச்சியாக மர்மமான முறையில் உயிரிழந்து வருவதாகஅப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இது…

மன்னாரில் சோதனைச் சாவடி அகற்றப்பட்டது

மன்னார் பிரதான பாலத்தடியில் அமைந்துள்ள சோதனைச் சாவடி இன்று காலை (21.06) அகற்றப்பட்டன. இந்த சோதனை சாவடியினால் மக்கள் அசௌகரியங்களுக்கு முகங்கொடுப்பதாக…

பொசன் போயா தினத்தை முன்னிட்டு மன்னாரில் தன்சல்

பொசன் போயா தினத்தை முன்னிட்டு இன்று காலை (21/06) பாண் தன்சல் வழங்கப்பட்டுள்ளது. மன்னார் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம்…

மன்னாரில் சர்வதேச யோகா தின நிகழ்வு

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு  ‘பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா’ எனும் கருப்பொருளில் மன்னார் நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின…

சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள விடத்தல் தீவு காணி விடுவிப்பு

வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் அமைச்சர் பவித்ரா தேவி வன்னியாராச்சிக்கு வழங்கப்பட்ட அதிகாரத்துக்கு அமைய மன்னார் மாவட்டம், விடத்தல் தீவு இயற்கை…

இலங்கையில் மற்றுமொரு சுனாமியா?

வவுனியா உள்ளிட்ட சில பகுதிகளில் நேற்று முன் தினம் (18.06) திடீர் நில அதிர்வு பதிவானதைத் தொடர்ந்து அன்றைய தினம் முதல்…