முல்லைத்தீவில் வாகன விபத்து – பலியான இளைஞன்

முல்லைத்தீவில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார் முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. கணுக்கேணி பகுதியில்,…

நூறு ரூபாவிற்கு அரிசியை கோரி போராட்டம் 

நாட்டின் நலிவுற்றிருக்கும்  பொருளாதாரநிலை காரணமாகப் பட்டினியை எதிர்நோக்கியிருக்கும் குறைந்தளவு வருமானம் ஈட்டும் மக்களின் நிலையைக் கருத்திற் கொண்டு அரிசியின் விலையை உடனடியாகக்…

மாணவனை தாக்கிய ஆசிரியர் கைது

வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலையில் தரம் இரண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கிய குற்றச்சாட்டில் ஆசிரியர் ஒருவர் கைது…

வவுனியாவில் தமிழ் மாருதம் 2024

தமிழ் மாருதம் 2024 இன்று (06.04) வவுனியாவில் ஆரம்பமாகவுள்ளது. இன்று மற்றும் நாளை ஆகிய இரு தினங்கள் வவுனியா மாவட்ட செயலக…

யாழில் இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்புத்துறை கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். கடற்படையின் சுழியோடிகள் குழுவினரால் சடலம்…

வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடை குற்றவாளி தீடீர் மரணம்

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை வழக்குடன் தொடர்புடைய குற்றவாளியொருவர் உயிரிழந்துள்ளார். சுகவீனம் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதையடுத்து…

தமிழக முதல்வர் கடற்றொழில் அமைச்சர் இடையே சந்திப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திப்பதற்காக தமிழ் தரப்பிலிருந்து தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இதன்படி, எதிர்வரும்…

கழிவ கற்றல் செயற்பாட்டிற்கு தீர்வு

பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை…

தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம்

வவுனியா, சமனங்குளம் பகுதியில் இருந்து இன்று(28) பெண ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா, சமனங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெண்…

வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட வைத்திய அதிகாரி உயிரிழப்பு

வவுனியாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரும் முன்னாள் வவுனியா வைத்தியசாலை பணிப்பாளருமான வைத்தியர் கு.அகிலேந்திரன்…