வடமாகாணத்தில் விவசாயத்திற்காக மின்சாரத்தை பயன்படுத்தும் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பதற்கு அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த…
வட மாகாணம்
ஐக்கிய தேசிய கட்சியில் இணைந்த வன்னி வேட்பாளர்கள்…
வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிட்ட அனைத்து சுயேட்சைக் குழு வேட்பாளர்கள் மற்றும் ஏனைய கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் நேற்றைய தினம் ஐக்கிய தேசியக்…
வவுனியா வைத்தியசாலைக்கு கழிவகற்றும் வாளிகள் நன்கொடை
வவுனியா போதனா வைத்தியசாலையின் சகல விடுதிகளுக்கும் கழிவகற்றும் வாளிகள் இன்று(24.03) வழங்கப்பட்டுள்ளன. காலம்சென்ற வைத்தியர் செல்வரத்தினம் லவன், காலம்சென்ற முன்னாள் தேசிய…
யாழில் போதைப்பொருளுடன் கடற்படையினர் கைது.
யாழ்ப்பாணம் காரைநகர் பகுதியில், போதைப்பொருளுடன் மூவர் பொலிஸாரால் நேற்று(23) கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களுள் இரண்டு கடற்படையினரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். …
வவுனியாவில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய தந்தை கைது
வவுனியா, தோணிக்கல் பகுதியில் மகளை துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்பட்டமை தொடர்பில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமி நேற்றைய தினம்…
யாழில் வாகன விபத்து -போக்குவரத்து பாதிப்பு
யாழ்ப்பாணம் – மிருசுவில் பகுதியில் டிப்பர் வண்டி ஒன்றும் எரிபொருள் தாங்கியும் விபத்துக்குள்ளாகி தடம்புரண்டதில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று…
மாணவர்களுக்கான விசேட கற்றல் உபகரண விற்பனை நிலையம்…
மன்னார் மாவட்ட அபிவிருத்திச் சபையின் புலம்பெயர்ந்த உறவுகளின் நிதி அனுசரணையில் மன்னார் மாவட்ட கைத்தொழிலாளர்கள் சங்கத்தின் உள்ளூர் உணவு உற்பத்திகளின் விற்பனை…
32 இந்திய மீனவர்கள் கைது…
இலங்கை கடற்பரப்பிற்குள் சட்டவிரோத மீன்படியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 32 பேர் மன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அண்மையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.…
மன்னாரில் மனித உரிமை நிலையம்…
மன்னாரில் மனித உரிமை சிகிச்சை நிலையம் “ரைட் டு லைப்” நிறுவனத்தினால் மன்னார் தலைமன்னார் பிரதான வீதியில் அமைந்துள்ள இலங்கை செஞ்சிலுவை…
யாழில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் – இளவாலை சேந்தாங்குளம் கடற்பகுதியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சேந்தாங்குளம் கடற்கரைக்கு இன்றைய தினம் மூவர் நீராட சென்ற…