வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிசிவன் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று கைதுசெய்யப்பட்ட ஆலயபூசகர் உள்ளிட்ட 08 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். அது தொடர்பான வழக்கு…
வட மாகாணம்
வெடுக்குநாறி சம்பவத்தை எதிர்த்து மூதூரில் கவனயீர்ப்புப் போராட்டம்!
வவுனியா – வெடுக்குநாறி மலை சிவன் ஆலயத்தில் இடம்பெற்ற சிவராத்திரி பூஜை வழிபாட்டின்போது கைது செய்யப்பட்ட எட்டு பேரை விடுதலை செய்யுமாறும்,…
மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு – 2024.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண…
தலைமன்னார் கடற்பரப்பில் மீனவரின் சடலம் மீட்பு.
தலைமன்னார் பகுதியில் படகில் மீன் பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் ஒருவர் கடந்த (12/03) செவ்வாய்க்கிழமை நீரில் மூழ்கிய நிலையில் சடலமாக…
தமிழ் மக்களுக்கான பொலிஸ் தொலைபேசி இலக்கம் அறிமுகம்!
தமிழ் பேசும் மக்களுக்காக அவசர தொலைபேசி இலக்கம் தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்கு அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…
மன்னாரில் யானை மிதித்து பெண் பலி
மன்னார் மடு பொலிஸ் பிரிவில் கடந்த 12ம் திகதி பெண்னொருவர் யானை மிதித்து உயிரிழந்துள்ளார். குறித்த பெண் வீட்டின் வளவிற்குள் யானை…
வட்டுக்கோட்டைல் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஐவருக்கு தடுப்புக்காவல்
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வாள்வெட்டில் இளைஞன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைதான ஐவரை பொலிஸ் தடுப்புக்காவலில் வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.…
தலைமன்னாரில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
தலைமன்னாரில் மீனவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். படகில் பயணித்துக்கொண்டிருந்த போது, உடல் நலக்குறைவால் குறித்த மீனவர் கடலில் வீழ்ந்துள்ளார். இதனையடுத்து,…
வவுனியா பாடசாலையொன்றில் யுத்தத்தின் போது பயன்படுத்தப்பட்ட மோட்டார் குண்டுகள் கண்டுபிடிப்பு
வவுனியா, மடுகந்த தேசிய பாடசாலை மைதானத்தில் ஏழு மோட்டார் குண்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர். தெரிவித்துள்ளனர்.பாடசாலை வளாகத்தை சுத்தம் செய்யும்…
வாள்வெட்டுத் தாக்குதளுக்கு இலக்காகி இளைஞன் பலி!
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியில் வாள்வெட்டுத் தாக்குதளுக்கு இலக்காகி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 23 வயதுடைய தவச்செல்வம் பவிதரன் என்பவரே…