வெடுக்குநாறி ஆதிசிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட சிலருக்கு விளக்கமறியல்

வவுனியா வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரையும் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு…

கழிவ கற்றல் செயற்பாட்டிற்கு தீர்வு

பல்வேறு நடைமுறை ரீதியான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கப்பட்டுள்ள யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை உரிய முறையில் பாதுகாத்து பராமரித்து உச்சபட்சமான நன்மைகளை…

கையகப்படுத்திய காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதிக்கு பல ஆயிரம் கடிதங்கள் அனுப்பி வைப்பு…

வட மாகாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் காணப்படும் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதியின் காரியாலயத்திற்கு ஐயாயிரம் தபால் கடிதங்கள் அனுப்பி வைக்கும் நிகழ்வு இன்று…

மன்னாரில் சிறுமி கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

தலைமன்னார் – ஊர்மனை பகுதியில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுத்தி கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான…

மறைந்த சாந்தனின் சகோதரனது மனதை உருக்கும் பதிவு

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுதலையான சாந்தன் நேற்று முன்தினம் (28) உயிரிழந்தார். சாந்தனின்…

பேருந்து மிதி பலகையிலிருந்து தவறி விழுந்து யாழ் இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணத்தில் பேருந்தின் மிதி பலகையில் பயணித்த இளைஞர் ஒருவர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக யாழ்.பொலிசார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியிலேயே இந்த…

மன்னாரில் தொடர் துப்பாக்கி சூட்டு சம்பவம்

மன்னார் மதவாச்சி பிரதான வீதியில் நபரொருவர் இலக்கு வைத்து துப்பாக்கி பிரயோகம் மெட்கொள்ளப்பட்டதையடுத்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயிலங்குளம்,நொச்சிக்குளம் பகுதியில்  நேற்று…

கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி மன்னாரில் போராட்டம்

தலைமன்னார் ஊர்மனை கிராம பகுதியில் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இந்த…

தலைமன்னாரில் சிறுமி கொலை.

தலைமன்னார் கிராமம் மேற்குப் பகுதியில் ஒன்பது வயது சிறுமி ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்று(15/02)இரவு ஏழு மணியளவில் நான்காம்…

ரயிலில் வான் மோதி தந்தை மகள் பலி!

யாழ்ப்பாணம் இணுவில் பிரதேசத்தில் பிரதான வீதியொன்றில் புகையிரத கடவை ஊடாக பயணித்த வான் ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் தந்தையும் 6 மாத…

Exit mobile version