மன்னார் நகர் பிரதேச செயலகப் பிரிவில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 250 மெகாவோட் காற்றாலை சக்தி தொடர்பான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடல்…
வட மாகாணம்
யாழ் இசை நிகழ்ச்சியில் கைகலப்பு!
யாழ்ப்பாணம் ‘முற்றவெளி’ விளையாட்டரங்கில் நேற்று (09.02) இரவு இடம்பெற்ற, பிரபல பாடகர் ஹரிஹரன், தென்னிந்திய திரைப்பட நடிகை தமன்னா, ரம்பா உள்ளிட்ட…
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 19 இந்திய மீனவர்கள் கைது..!
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நெடுந்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
கடந்த மாதம் முதல் இவரை காணவில்லை..!
கிளிநொச்சி, ஆணைவிழுந்தான் பகுதியை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய முத்து தேவராஜன் எனும் வயோதிபர் கடந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து காணாமற்போயுள்ளார்.…
இலங்கையின் தேசியக் கொடி இன்னும் தமிழர்களை அரவணைக்கவில்லை – ஸ்ரீதரன்..!
கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது பொலிஸார் மிலேச்சத்தனமாக நடந்துகொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார். பெண்களிடமும், பல்கலைக்கழக மாணவர்களிடமும் பொலிஸார் காட்டுமிராண்டித்…
கிளிநொச்சி மாவட்டத்தில் புதிய தகவல்களை பெற்றுக்கொள்ளக்கூடிய செயலி அறிமுகம்!
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ளும் வகையில் புதிய செயலி ஒன்று இன்று (29.01)…
தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன்..!
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளராக சண்முகம் குகதாசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகத்தினை தேர்வு செய்வதற்கான…
யாழில் பஸ் விபத்து – ஐவர் காயம்!
யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை – குறிகட்டுவான் வீதியில் இன்று(23.01) காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் ஐவர் காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான…
வவுனியா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் ஊடக கற்கைநெறி தொடர்பில் புதிய அறிவிப்பு!
வவுனியா பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் ஊடக கற்கை உயர்தர சான்றிதழ் கற்கைக்கு இம்மாதம் 31ஆம் திகதி வரை விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என…
ஊஞ்சல் கயிறு கழுத்தில் சிக்கி 10 வயது சிறுவன் உயிரிழப்பு..!
முல்லைத்தீவு – செம்மலை பகுதியில் ஊஞ்சல் கயிற்றால் கழுத்து நெரிக்கப்பட்டு சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஊஞ்சலில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவனின்…