போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின்போது, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு…
வட மாகாணம்
மன்னார் மறிச்சுக்கட்டியில காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபர் உயிரிழப்பு..!
மன்னார் மறிச்சுக்கட்டியில காட்டு யானை தாக்குதலுக்கு இலக்கான நபரொருவர் உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவமானது நேற்று காலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாலக்குளி பகுதியில்…
மன்னாரில் ஜனவரி மாதத்தில் மாத்திரம் இவ்வளவு டெங்கு நோயாளர்களா?
மன்னாரில் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 54 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய…
வித்தியா கொலை வழக்கு குறித்து நீதிமன்ற அறிவிப்பு..!
பாடசாலை மாணவியான வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்களின் மேன்முறையீடுகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மேன்முறையீட்டு மனுக்கள்…
யாழில் 86 கோடி பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!
யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண போலீசார் தெரிவித்துள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட…
வடக்கில் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு – வஜிர அபேவர்தன் அறிவிப்பு..!
வடமாகாண ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர்களுடனான விசேட சந்திப்பு வவுனியா ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் இன்று காலை…
கில்மிஷாவை நேரில் சந்தித்த ஜனாதிபதி..!
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் கில்மிஷாவை சந்திந்து கலந்துரையாடியுள்ளார். யாழ்ப்பாணத்தில் தனியார் விடுதி ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றில்…
ஜனாதிபதி விஜயத்தின் போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் இதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் பழைய பூங்காவிற்கு…
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ரயில் கடவை காப்பாளர்கள் பணிபகிஷ்கரிப்பு..!
வட மாகாணத்தில் பாதுகாப்பற்ற ரயில் கடவையில் பணிபுரியும் கடவை காப்பாளர்கள் 24 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். சம்பள அதிகரிப்பு மற்றும் நிரந்தர…
ஜனாதிபதி வடக்கிற்கு விஜயம்..!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வடக்கிற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 7 ஆம் திகதி வரை வட மாகாணத்திற்கான…