தலைமன்னாரில் 94 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் மீட்பு.

தலைமன்னார் உருமலை கடற்கரைப் பகுதியில் இன்று (16.10.) இலங்கைக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில்,04 கிலோவுக்கும் அதிகமானஐஸ்போதைப்பொருள்,01 கிலோ ஹெரோயின்,மற்றும்…

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு

யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள் அமைச்சர் டக்ளஸ்…

தலைமன்னார் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் கைது.

இலங்கைக் கடற்பரப்பில் 2 படகுகளுடன் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் நேற்று (14/10)சனிக்கிழமை மாலை தலைமன்னார் கடற்பரப்பில்…

யாழில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ்ப்பாண ஸ்டேட்லி மாவத்தையில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுமார் 65 வயது மதிக்கத்தக்க, மெலிந்த உடலமைப்பைக்கொண்ட…

மன்னார் புனித சவேரியார் பாடசாலையின் சாதனையாளர் கௌரவிப்பு.

மன்னார் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற தேசிய பாடசாலைகளில் ஒன்றான மன்/புனித சவேரியார் ஆண்கள் கல்லூரியின் 2022 ஆண்டுக்கான சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு…

வவுனியாவில் வாகன விபத்து – இரண்டு கான்ஸ்டபிள்கள் பலி!

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். நேற்று (09) இரவு 9.30…

யாழில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

யாழ். பருத்தித்துறை அல்வாய் பகுதியில் இன்று (09.10) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அருமைராசா சிந்துஜன் (27) என்பவர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாள்வெட்டு…

மன்னாரில் கலை பண்பாட்டு பெருவிழா

மன்னார், மாவட்டச் செயலகம் மற்றும் மன்னார் மாவட்ட கலை பண்பாட்டுப் பேரவையின் ,கலை பண்பாட்டு பெருவிழா நேற்று (06.10),வெள்ளிக்கிழமை பிற்பகல் 1.45…

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவின் அறிவிப்பு!

கிளிநொச்சி மாவட்ட மோட்டார் வாகன போக்குவரத்து பிரிவில் எழுதுதல் வாசித்தல் திறன் குறைத்தவர்களுக்கான வாய்மொழிப்பரீட்சையினை எதிர்வரும் 06ம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்துவதற்கு…

யாழில் நீதிகோரி போராட்டம்!

முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜாவின் பதவி விலகல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி யாழ்.மாவட்ட சட்டத்தரணிகள் இன்றும் (04.10) பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டு, போராட்டத்தை…