வவுனியா வைத்தியசாலை சிகிச்சை நிராகரிப்பு விவகாரம்! மாகாண பணிப்பாளரது பதில்?

வவுனியா வைத்தியசலையில் அண்மையில் தாதியர்கள் பழிவாங்கும் நோக்கில் நடந்து கொண்டதாகவும், ஒரு குழந்தைக்கு உரிய முறையில் வைத்தியம் செய்யப்படவில்லை எனவும் முறையிட்டு…

கிளிநொச்சியில் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் தற்கொலை!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவிக்கின்றனர். கிளிநொச்சி, விவேகானந்தநகர்…

யாழ் – கண்டி ஏ9 வீதி விபத்து – ஒருவர் பலி!

யாழ் – கண்டி ஏ9 வீதியின் நவகம பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வியாபாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ்…

வவுனியா மாணவர்களில் மரணம் தொடர்பில் அறிக்கை வேண்டும் – வடமாகாண ஆளுநர் உத்தரவு!

பாடசாலைகளுக்கான வலய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பற்ற விவசாயக் கிணற்றில் விழுந்து உயிரிழந்தமை தொடர்பில் உடனடியாக முறையான…

குருந்தூர் மலை பொங்கல் விழாவிற்கு பலத்த பாதுகாப்பு!

குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தின் பொங்கல் விழா இன்று (18.08) காலை இடம்பெறவுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் அறிவித்திருந்த நிலையில் அப்பகுதியில்…

வவுனியாவில் பாதுகாப்பற்ற குழியில் விழுந்து இரு மாணவர்கள் உயிரிழப்பு!

பாதுகாப்பற்ற நீர் நிரம்பிய குழியில் விழுந்து இரண்டு பாடசாலை மாணவர்கள் இன்று (17.08) உயிரிழந்துள்ளனர். வவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி…

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

தற்போதைய வறட்சியான காலநிலையினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 190,000 ஐ எட்டியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. குறிப்பாக வறட்சியான காலநிலை…

குருந்தூர் மலையில் இந்துக்களின் வழிபாட்டை எதிர்ப்பதற்கு அழைப்பு!

குருந்தூர் மலையில் தொடர்ச்சியாக இந்துக்களின் வழிபாடுகள் இடம்பெற்று வரும் நிலையில், நாளை (18.08) ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா நடாத்த ஏற்பாடுகள்…

ஜப்பானிய நிதியுதவியில் நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு உரம்!

ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக வவுனியா மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை…

மருதமடு அன்னையின் ஆவணித் திருவிழா – இலட்சக்கணக்கானோர் பங்கேற்பு!

மன்னார் – மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழா திருப்பலி இன்று (15.08) சிறப்பாக ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளது. இன்றைய திருவிழாத் திருப்பலி பரிசுத்த…

Exit mobile version