கேகாலை – அவிசாவளை வீதியை பயன்படுத்துவோருக்கு ஓர் அறிவுறுத்தல்!

கபுலுமுல்லை ரஜமஹா பத்தினி ஆலயத்தின் வருடாந்த எசல பெரஹெரவை முன்னிட்டு கேகாலை அவிசாவளை வீதியின் போக்குவரத்தை மட்டுப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…

காத்தார்சின்னக்குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  திட்டம் ஆரம்பித்து வைப்பு

வவுனியா காத்தார்சின்னக்குளத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்  திட்டத்தினை நீர்வழங்கல் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இலங்கையிலே சிறுநீரக நோயினால் அதிகம்…

கிளிநொச்சி மாவட்ட செயலக நிதி மீளாய்வுக் குழுக் கூட்டம் இன்று இடம்பெற்றது!

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தின் நடப்பாண்டின் இரண்டாம் காலாண்டுக்கான நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் இன்று(04.08) மு.ப 11.00மணிக்கு இடம்பெற்றதாக அரசாங்க…

யாழில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் கல்வி கற்கும் மன்னார் பகுதியைச் சேர்ந்த 22 வயதுடைய மாணவி ஒருவரின் சடலம் அவர் தங்கியிருந்த…

வவுனியா சம்பவம் – பிரதான சந்தேகநபர் கைது!

வவுனியா – தோணிக்கல் பகுதியில் வீடு புகுந்து தாக்குதல் மேற்கொண்டதில் தம்பதிகள் மரணம் தொடர்பில் பிரதான சந்தேக நபர் என சந்தேகிக்கும்…

மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் பெண்ணின் சங்கிலி அறுப்பு!

வவுனியா,குருமன்காடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பெண் ஒருவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று…

குடிவரவு குடியகல்வு திணைக்கள வவுனியா பிராந்திய அலுவலகத்தின் புதிய அறிவிப்பு!

இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் வவுனியா பிராந்திய அலுவலகத்தின் சேவைகள் இன்று (03.08) முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி இன்று (03.08) முதல்…

கிளிநொச்சி அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப்போட்டிக்கான கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்ட செயலக நடப்பாண்டுக்கான அரச அதிபர் வெற்றிக்கிண்ண சுற்றுப் போட்டி தொடர்பான கலந்துரையாடல் இன்று (02.08) காலை 10.00மணிக்கு கிளிநொச்சி…

தமிழர்களுக்காக வாதிடும் முதல் தலைவராக ட்ரூடோ இருக்க வேண்டும்!

பொது வாக்கெடுப்பை நடாத்துவதற்கு கனடா பிரதமர்  பேச்சுக்களை ஆரம்பிக்க வேண்டும் என வவுனியா தமிழர்தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியாவில்…

வவுனியா சம்பவம் – சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு!

வவுனியா தோணிக்கல் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களையும் 24 மணி நேரம் வவுனியா தலைமை பொலிஸ் நிலையத்தில்…

Exit mobile version