வவுனியா சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு சின்னமுத்து நோய் ஏற்பட்டுள்ளது. கடந்தவாரம் வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலருக்கு சின்னமுத்து நோய்…
வட மாகாணம்
அரசியல் தீர்வுகோரி வவுனியாவில் போராட்டம்!
கௌரவமான உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வு வேண்டும் என்னும் தொனிப்பொருளில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்…
சட்டவிரோத மணலை பிரதேசவாசிகளுக்கு பிரித்துக்கொடுக்க நடவடிக்கை!
கைப்பற்றப்பட்ட மணலை நீதிமன்றத்தின் அனுமதியுடன் நியாயமான விலையில் பிரதேச மக்களுக்கு வழங்குதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்த ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.…
வவுனியாவை சேர்ந்த நால்வர் தமிழகத்தில் தஞ்சம்!
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக புகலிடம் தேடி வவுனியா மாவட்டத்தை சேர்ந்த குடும்பம் ஒன்று தமிழகத்திற்கு சென்றுள்ளனர். ஒரே…
முல்லைத்தீவில் சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்துவது குறித்து கலந்துரையாடல்!
முல்லைத் தீவு மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சுற்றுச்சூழல் பாதிப்பு ,சட்டவிரோத மணல் அகழ்வு, போதைப்பொருள் பாவனை மற்றும் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி ,சட்டவிரோத…
ஓமந்தை பகுதியில் கோர விபத்து!
வவுனியா ஓமந்தை பகுதியில் அமைந்துள்ள இராணுவ சோதனை சாவடிக்கு அருகாமையில் நேற்று (30.07) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் மற்றொருநபர்…
சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம்!
வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. வவுனியாவில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நியமிக்கப்பட்டிருந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்…
வவுனியாவில் மர்மமான முறையில் இளைஞன் மரணம்!
வவுனியா, பாலமோட்டை பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் சடலமொன்று இன்று (29.07) அதிகாலை கண்டெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா, ஓமந்தைப் பொலிஸார்…
வவுனியாவில் வீடு புகுந்து வாள் வெட்டு!
வவுனியா நொச்சுமோட்டையில் இனந்தெரியாத குழுவொன்று வீடொன்றில் புகுந்து அங்கிருந்த தம்பதியினர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது. அத்துடன் வீட்டில் திருடவும் முற்பட்டதாக…
கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் குறித்து விஞ்ஞான ரீதியில் ஆராயப்பட வேண்டும்!
சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின் சாக்குப்போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது எனவும், ஒருமாத காலத்திற்குள் உறுதியான தீர்வு…