கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

கிளிநொச்சி மாவட்டத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (07.12) முன்னெடுக்கப்பட்டது.…

UNDP அதிகாரிகள் முல்லைத்தீவின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராய்வு!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின்(UNDP) உயரதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மாவட்ட…

கிளிநொச்சியில் ஆரம்பப்பிரிவு மாணவர்களின் விளையாட்டு நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது!

கிளிநொச்சி மகாவித்தியாலய ஆரம்பப்பிரிவு மாணவர்களின் ‘செயற்பட்டு மகிழ்வோம்’ என்ற தலைப்பில் விளையாட்டு நிகழ்வு நேற்று(11.07) சிறப்பாக நடைபெற்றது. கிளிநொச்சி மகாவித்தியாலய பாடசாலை…

ஹெரோயின் கடத்திய தமிழ் குடும்பஸ்தருக்கு 06 வருடங்களின் பின் கிடைக்கப்பெற்ற தண்டனை!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி விற்பனைக்காக ஹெரோயின் கொண்டுச் சென்ற குடும்பஸ்தர் ஒருவருக்கு 06 வருடங்களின் பின் மரணதண்டனை விதித்து நீதிமன்றம்…

சுற்றுலா பெண்ணை துஷ்பிரயோகம் செய்த சிப்பாய் கைது!

துருக்கியில் இருந்து சுற்றுலா வந்துள்ள பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கண்டியில்…

ஐக்கிய நாடுகளின் உயரதிகாரிகள் குழு கிளிநொச்சிக்கு விஜயம்!

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்தின்(UNDP) உயரதிகாரிகள் இன்று (11.07) கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது கிளிநொச்சி மாவட்ட அரசாங்க…

நாம் தீண்டத்தகாத தமிழர்களா? : தமிழர் தாயக சங்கம் கேள்வி!

இந்தியாவிடம் 13 திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை? நாம் தீண்டத்தகாத தமிழர்களா?…

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக எஸ்.முரளிதரன் பொறுப்பேற்பு!

கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டுள்ள எஸ்.முரளிதரன் அவர்கள் நேற்று (10.07) திங்கட்கிழமை உத்தியோகபூர்வமாக தமது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.…

மல்லாவியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

மல்லாவி – பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று (09.07)…

வவுனியா வர்த்தக சங்க கட்டிட திறப்பு நிகழ்வை புறக்கணித்த ஆளுனர்

வவுனியா வர்த்தகர் சங்கத்தின் புதிய கட்டிட திறப்புவிழா பலத்த இராணுவ பாதுகாப்புக்கு மத்தியில் இன்று (09.07) திறந்து வைக்கப்பட்டுள்ளது. இராணுவத்தின் வன்னி…