மல்லாவியில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

மல்லாவி – பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்த சிலர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (09.07) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார்மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply