வவுனியாவில் மலையகம் 200 மற்றும் மலையக மக்களின் 200 வருட வரலாற்று நூல் வெளியீடும் இன்று (07.09) வவுனியா பிரதேச செயலக…
வட மாகாணம்
போராளிகள் நலன்புரி சங்கத்தின் அலுவலகம் திறப்பு!
போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா அலுவலகம் இன்று (ஜுலை 09) வவுனியா தேக்கவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. முன்னாள் போராளிகளின் நலன் சார்ந்து…
தனது கடமைகளை பொறுப்பேற்றார் அருளானந்தம் உமாமகேஸ்வரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக அருளானந்தம் உமாமகேஸ்வரன் தனது கடமைகளை இன்று (ஜுலை 09) பொறுப்பேற்றார். வற்றாப்பளை கண்ணகி அம்மன்…
கரும்பு செய்கையில் உள்ள சிக்கல்கள் குறித்து ஜனாதிபதிக்கு கடிதம்!
வவுனியாவில் கரும்புப் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கும், சீனித்தொழிற்சாலையை அமைப்பதற்கும் கடும் எதிர்ப்புக் கிளம்பியுள்ளமைக்கான காரணங்களைத் தெளிவுபடுத்தி பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம்…
காதலியின் தகப்பனை வெட்டிய இளைஞன் கைது
தான் காதலித்த பெண்ணின் தகப்பனை வெட்டிக்கொன்ற 25 வயதான இளைஞன் இன்று(08.07) கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு, அவிசாவளை பதுவத்தை பகுதியில் இடம்பெற்ற…
மனித எச்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறும் -எம். ஏ. சுமந்திரன்
13ம் திகதி கொக்குத்தொடுவாய் மனித எச்சங்கள் தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெறும் என பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன்…
தனது கடமைகளை பொறுப்பேற்கும் உமாமகேஸ்வரன்!
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபர் அ. உமாமகேஸ்வரன் வருகிற ஞாயிற்றுக்கிழமை (09.07) தனது கடமைகளை பொறுபேற்கவுள்ளார். பிரதமர் தினேஷ் குணவர்த்தனவிடமிருந்து…
மன்னாரில் கரையொதுங்கிய பாரிய இழுவைப்படகு!
இந்தியாவிற்கு சொந்தமானது என கருதப்படும் பாரிய இழுவைப்படகு ஒன்று நேற்று (07.07) மன்னார், நடுக்குடா கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளதாக தலைமன்னார் பொலிஸார்…
முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலக்கடலை, களை சாறும் இயந்திரம் வழங்கி வைப்பு!
வன்னி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் சர்வதேச தொழிலாளர் நிறுவனத்தினால் ( ILO) களை சாறும் இயந்திரம் வழங்கிவைக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான்…
கிளிநொச்சி சிசு மரணம் குறித்து ஆய்வு!
கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் கடந்த வாரம் பதிவாகிய சிசு மரணங்கள் குறித்து ஆராய்ந்து வருவதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்…