மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும், பூநகரி பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் பிரதேச மட்ட தொழிற்சந்தை நாளை(23.06) வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது. இந்த தொழிற்சந்தை…
வட மாகாணம்
நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்த நடவடிக்கை!
வடமாராட்சி கிழக்கு, அம்பன், குடத்தனை, நாகர் கோயில் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த நன்னீர் மீனவர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுப்படுத்தும் வகையில் அமைச்சர் டக்ளஸ்…
தமிழ்மாலை மன்றத்தின் புத்தக திருவிழா -2023!
தமிழ் மாமன்றம் தனது பத்தாவது ஆண்டு நிறைவை ஒட்டிப் பல்வேறு நிகழ்வுகள் உள்ளடங்கிய “வன்னியின் புத்தகப் பண்பாட்டுத் திருவிழாவை” ஜுன் மாதம்…
வடக்கில் குறைவடைந்து செல்லும் பிறப்பு விகிதம்!
வடக்கில் பிறப்பு விகிதம் குறைவடைந்து செல்வதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் தெரிவித்துள்ளார். வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழா இன்று…
வவுனியாவில் வீட்டை நோக்கி பயணித்த கணவன், மனைவிக்கு நேர்ந்த கதி!
வவுனியா பூந்தோட்டம் பிரதானவீதியில் நேற்று (20.06) இடம்பெற்ற விபத்தில், இருவர் காயமடைந்துள்ளனர். வவுனியா நகரில் இருந்து பூந்தோட்டம் பகுதியில் அமைந்துள்ள தமது…
வவுனியா, நந்தி மித்ர கம விகாரையை பொறுப்பேற்றார் பஞ்ச திஸ்ஸ தேரர்
வவுனியா, நந்தி மித்ர கம விகாரையின் பீடாபதியாக பஞ்ச திஸ்ஸ தேரர் உயர் நிலை பெற்று விகாரையை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று(20.06)…
சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து குடி தண்ணீர் – டக்ளஸ்!
சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும், பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ்…
வவுனியாவில் 33வது தியாகிகள் தினம் அனுஸ்டிப்பு!
ஈழமக்கள் புரட்சிகரவிடுதலை முன்னனியின் செயலாளர் பத்மநாபா மற்றும் போராளிகளின் 33வது தியாகிகள் தினம் வவுனியாவில் இன்று (19.06) காலை அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது…
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகம் தெரிவு!
ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் புதிய நிர்வாக தெரிவுக் குழுக் கூட்டம் வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில் நேற்று (18.06) நடைபெற்றது.…
வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கை ஊக்குவிப்பு!
வவுனியாவில் கறுவா பயிர்ச்செய்கையை ஊக்குவிக்கும் நோக்கோடு செய்கையாளர்களுக்கு விளக்கமளிக்கும் நிகழ்வு நேற்று (18.06) இடம்பெற்றது. புலம்பெயர் வாழ் தமிழரான சுந்தரமூர்த்தி புவனகுமாரினால்…