வவுனியாவில் நலன்புரி கொடுப்பனவுகள் வழங்குவதில் முறைக்கேடு!

வவுனியா – பாரதிபுரம் பகுதியில், அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நலன்புரி உதவி திட்ட கொடுப்பனவுகளில் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற…

அரச ஊழியர்களுக்கான சிங்கள பயிற்சி நெறியின் இறுதி நாள் நிகழ்வு!

பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சின் கீழ் செயற்படுகின்ற தேசிய மொழிகள் பிரிவினால் அரச உத்தியோகத்தர்களுக்கான 150மணித்தியாலயங்களைக் கொண்ட இரண்டாம்…

கலைஞர்களுக்கிடையேயான சமூக நல்லிணக்க ஒன்றுகூடல் நிகழ்வு!

திருகோணமலை மற்றும் அநுராதபுர மாவட்ட செயலக கலாசார பிரிவின் ஏற்பாட்டில் திருகோணமலை மாவட்ட மற்றும் அநுராதபுர மாவட்ட கலைஞர்களுக்கிடையேயான சமூக நல்லிணக்க…

விசேட அதிரடிப்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் பலி!

எம்பிலிப்பிட்டிய – வெலிக்கடையாய பகுதியில் இன்று (ஜூன் 24) அதிகாலை விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பல துப்பாக்கிச்சூட்டு…

வவுனியாவில் புத்தக பண்பாட்டு திருவிழா!

வவுனியா தமிழ் மாமன்றம் தனது 10 ஆவது ஆண்டு நிறைவை ஒட்டி மாபெரும் புத்தக பண்பாட்டு திருவிழாவை ஏற்பாடு செய்துள்ளது. இந்த…

புதிய வரி அறவீட்டுக்கு கிளிநொச்சி வர்த்தக சங்கம் எதிர்ப்பு

கிளிநொச்சி வர்த்தக சங்கத்தின் பிரதிநிதிகள்,உள்ளூராட்சி உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி…

சமுர்த்தி பயனாளிகளிடம் நிதி சேகரிக்க வேண்டாம் – டக்ளஸ்

யாழ் மாவட்டத்தில் உள்ள சமுர்த்தி பயனாளிகளிடம் மது ஒழிப்பு, கொடி வாரம் என நிதி சேகரிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என…

கடவுச்சீட்டு திட்டத்திற்கான விரல் அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பில் ஆரம்பம்!

கடவுச்சீட்டு வழங்கும் புதிய திட்டத்திற்கான விரல். அடையாளம் எடுக்கும் பணி மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர்…

வவுனியாவில் 21 வயது இளைஞன் கைது!

வவுனியா, சூசைப்பிள்ளையார்குளம் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிசார் நேற்று (21.06)…

சமுர்த்தி திட்டம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்றையதினம் (22.06)…

Exit mobile version