சுகாதார அமைச்சரின் செயற்பாடு ஓரளவே திருப்தி அளிக்கிறது – திலீபன்

இலங்கையின் சுகாதார அமைச்சரின் செயற்பாட்டில் ஓரளவே திருப்தி கொள்ள முடியும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்திக்குழு…

மடு அன்னையின் திருவிழா தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

மன்னார் மடு திருத்தல வருடாந்த திருவிழா தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை (27.06) காலை மன்னார் மடு திருத்தலத்தில் மன்னார் மறைமாவட்ட ஆயர்…

வவுனியா கல்வியியல் கல்லூரியின் வளப்பற்றாக்குறையை பார்வையிட்டார் பா.உ திலீபன்!

வவுனியா தேசிய கல்வியில் கல்லூரியில் நிலவும் வளப்பற்றாக்குறை உட்பட கல்லூரியின் பௌதீக வளங்களின் குறைப்பாடுகள் தொடர்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.…

கிளிநொச்சியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் காயம்!

கிளிநொச்சி உதய நகரில் இன்று (28.06) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில்…

உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு – வவுனியாவில் மக்கள் போராட்டம்!

அரசாங்கத்தின் நலன்புரி உதவித் திட்ட பதிவுகளில் முறைகேடு எனத் தெரிவித்து வவுனியா ஆசிகுளம் கிராம சேவையாளர் அலுவலகம் முன்பாக மக்களால் ஆர்ப்பாட்டம்…

கிளிநொச்சி வர்த்தகர்களுக்கு உரிய தீர்வை பெற்றுதருவதாக ஆளுநர் உறுதி!

கிளிநொச்சி சேவைச்சந்தை வர்த்தகர்களிடம் இடத்திற்கான வாடகை அதிகளவாக அறவிடப்படுகின்றமை தொடர்பில், உரிய திணைக்களங்களோடு கலந்துரையாடி தீர்வை பெற்றுதருவதாக வடமாகாண ஆளுநர் பீ.எச்.எம்.சாள்ஸ்…

காணிப்பிணக்குகள் மற்றும் கிராம அபிவிருத்தி விடயங்கள் தொடர்பான மகஜர் கையளிப்பு!

கிளிநொச்சி மாவட்டதின் கரைச்சி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொன்நகர் பகுதியின் காணிப் பயன்பாட்டு விடயங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்…

யாழ். கிராம உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல்!

யாழ்ப்பாண மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுடனான கலந்துரையாடல் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்…

கொடிகாமம் நோக்கி பயணித்த பேருந்து விபத்து!

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில் தனியார் பேருந்து ஒன்றுடன், ஹயஸ் ரக வாகனம் ஒன்று இன்று (06.25) மோதி விபத்துக்குள்ளாகியதில் பலர்…

வவுனியாவில் கனடா பிரதமருக்கு எதிராக போராட்டம் : உருவ பொம்மைகள் எரிப்பு!

வவுனியாவில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் கனடா பாராளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்த சங்கரி ஆகியோருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்…

Exit mobile version