வலி வடக்கில் மக்களின் காணிகளை விடுவிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இன்று (19.06) ஆரம்பமாகியுள்ளன. மயிலிட்டி பேச்சி அம்மன் ஆலயப் பிரதேசத்தில் அமைச்சர்…
வட மாகாணம்
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து பாருங்கள்!
முடிந்தால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை கைது செய்து காட்டுங்கள் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம்…
வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பில் கலந்துரையாடல்!
வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16.06) இடம்பெற்றது. வவுனியா மாவட்ட…
காணி அளவீடு தொடர்பில் மக்கள் பரபரப்படைய தேவையில்லை – டக்ளஸ்
வலி வடக்கில் உள்ள தனியார் காணிகளை சட்ட ரீதியாக மக்களிடம் கையளிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படவுள்ள காணி அளவீடுகள் தொடர்பில் மக்கள் பரபரப்படையத்…
வவுனியா கொமர்ஷல் வங்கியின் ஏற்பாட்டில் பால்கலன்கள் வழங்கிவைப்பு!
வவுனியா கொமர்ஷல் வங்கி கிளையினால் பால்கலன்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு நேற்று(15.06) இடம்பெற்றுள்ளது. வங்கியின் அபிவிருத்தி கடன் பிரிவின் திரிசக்தி மதிப்பு…
அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும்; டக்ளஸ்!
ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக இன்று (15.06) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே…
போதைப் பொருள் பாவனைக்கு எதிராக தரணிக்குளம் மக்கள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!
வவுனியா காத்தார்சின்னக்குளம், தரணிக்குளம் கிராமத்தில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து வரும் நிலையில் அதனை இல்லாதொழிக்க உதவுமாறு வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கு.…
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது!
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக இன்று (14.06) காலை 05 பேர் சந்தேகத்தின் பேரில் கைது…
566 கிலோ மீற்றர் நடந்து செல்லவுள்ள இரட்டையர்கள்!
566 கிலோ மீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் நடந்து செல்லவுள்ள இரட்டையர்கள் வவுனியாவை வந்தடைந்தனர். பொகவந்தலாவை – கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த…
வவுனியா பழைய பேருந்து நிலையம் வரை பேருந்து சேவைகளை முன்னெடுக்க தீர்மானம்!
வவுனியாவில் உள்ளூர் சேவைகளில் ஈடுபட்டுவரும் அரச தனியார் பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் வரை சென்று ஐந்து நிமிடங்கள் தரித்து நின்று…