கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கான நடவடிக்கையாக வடக்கு மாகாணத்திற்கு வெளியில் இருந்து கொண்டு வரப்படும் மணலை…
வட மாகாணம்
வெளிநாடுகளில் நிர்க்கதியான பெண்களை பாதுகாக்க கோரி வவுனியாவில் போராட்டம்!
வெளிநாடுகளுக்கு வாழ்வாதாரத்தை தேடி சென்று நிர்க்கதியான பெண்களுக்கு பாதுகாப்பை கோரி வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று (01.06) இடம்பெற்றது. வடக்கு கிழக்கு…
ஊடகவியலாளர் நடேசனுக்கு வவுனியா ஊடகஅமையம் அஞ்சலி!
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளரும் நாட்டுப்பற்றாளருமான ஐயாத்துரை நடேசனின் 19ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வவுனியா ஊடக அமையத்தின் ஏற்ப்பாட்டில் நேற்று (31.05)…
ஜனாதிபதி ரணில் தேசத்தை காப்பாற்றிய தந்தை – பாலித ரங்கே பண்டார!
டி.எஸ்.சேனநாயக்கா தேசத்தின் பிதா என்றால் ரணில் விக்கிரமசிங்க அவர்களை தேசத்தை காப்பாற்றிய தந்தையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். 2048 ஆம் ஆண்டு…
யாழ். காணிகள் தொடர்பில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை – அமைச்சர் டக்ளஸ்!
யாழ். மாவட்டத்தில் 2000 ஏக்கர் காணிகள் வனவளப் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமானது என்று வர்த்தமானி அறிவிப்பு வெளியிடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அதற்கான…
வவுனியாவில் கணக்கறிக்கை இல்லாத இந்து ஆலயங்கள் – நிதி மோசடிக்கு வாய்ப்பு என தகவல்!
வவுனியாவில் உள்ள பல இந்து ஆலயங்கள் நீண்ட காலமாக பொதுக்கூட்டங்கள் மற்றும் கணக்கறிக்கை காட்டாமல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இது…
வவுனியா பல்கலைக்கழகத்தில் ஊடக கற்கைகள் ஆரம்பம்!
வவுனியா பல்கலைக்கழத்தில் வெளிவாரி ஊடக கற்கைகள் பிரிவு நேற்று (28.05) ஆரம்பித்து வைக்கப்பட்டது. வவுனியா பூங்கா வீதியில் உள்ள பல்கலைக்கழகத்தின் வெளிவாரி…
கிளிநொச்சி மாவட்டத்தில் பல ஏக்கர் காணிகளை விடுவிக்க தீர்மானம்!
கிளிநொச்சி மாவட்டத்தில் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றினால் பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசங்களாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த கணிசமான காணிகளை…
யாழில் போதைப் பொருட்களுடன் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேர் கைது!
யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப் பொருளை பயன்படுத்திக்கொண்டிருந்த யாழ் பல்கலைக்கழக மாணவன் உட்பட 17 பேரை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸார்…
வவுனியாவில் வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி மாணவர்களின் பேரணி
வீதி பாதுகாப்பு வாரத்தையொட்டி பாடசாலை மாணவர்களின் விழிப்புணர்வு பேரணி வவுனியாவில் இன்று (24.05) இடம்பெற்றது. வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய அதிபர்…