வவுனியாவில் எட்டு கால்களுடன் பிறந்த அதிசய கன்றுக்குட்டி!

கோவில் குஞ்சுக்குள கிராமத்தில் மக்களை அதிசயிக்க வைக்கும் வகையில் மாடு, கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. வவுனியா பாலமோட்டை பகுதியில் உள்ள கோவில்குஞ்சுக்குளம்…

வவுனியாவில் புதிய நாடு புதிய கிராமம் திட்டத்தின் மூலம் சான்றிதழ் பதிவு சேவை!

வவுனியா பிரதேச செயலகத்தால் நடத்தப்படும் புதிய நாடு புதிய கிராமம் எனும் திட்டத்தின் மூலம் பதியப்படாத பிறப்பு இறப்பு திருமணங்களை பதிவு…

ஹெரோயினுடன் 16 வயது சிறுமி கைது!

ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 16 வயது சிறுமி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த 16 வயது சிறுமியை…

இளைஞரை பொலிஸ் எனக் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பிய வவுனியா பிரதேச செயலகம்!

தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தகவல் கோரிய தன்னை பொலிசார் எனக் கூறி பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், வவுனியா…

வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க பணம் பெறும் இடைத் தரகர்கள் அதிகரிப்பு!

வவுனியாவில் கடவுச்சீட்டைப் பெற குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள வளாகத்துக்கு வரும் பொதுமக்களிடம் இடைத் தரகர்கள் பணம் பெறும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளன.…

கொண்டாடிக்கழித்த நுங்குத் திருவிழா!

பனைமரத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் நோக்குடன் ஏற்ப்பாடு செய்யப்பட்ட நுங்குத்திருவிழா நிகழ்வு வவுனியா மரக்காரம்பளையில் நேற்று (21.05)  இடம்பெற்றது. சுயாதீன தமிழ்இளைஞர்களின் ஏற்ப்பாட்டில்…

வட மாகாண ஆளுனருக்கு வவுனியாவில் வரவேற்பு!

வட மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டுள்ள திருமதி பி. எம்.எஸ் சார்ள்ஸ் வரவேற்கும் நிகழ்வு இன்று (22.05) காலை வவுனியாவில் இடம்பெற்றிருந்தது. வவுனியா…

வழமைக்கு திரும்பியது காரைநகர் – ஊர்காவற்துறை போக்குவரத்து!

ஊர்காவற்துறை – காரைநகர் இடையிலான கடல் பாதை போக்குவரத்து சேவையினை சில மணித்தியாலங்களில் வழமைக்கு திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட யாழ்…

கட்டையர்குளம் காடழிப்பு தொடர்பில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை!

வவுனியா, கட்டையர்குளம் பகுதியில் இடம்பெற்ற காடழிப்பு தொடர்பில் விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு அரச அதிபர் பிரதேச செயலாளருக்கு கடிதம் ஊடாக…

வவுனியாவில் அஞ்சலி!

யுத்தத்தால் உயிரிழந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி சமாதான புறாக்களும் பறக்க விடப்பட்டன. பயங்கரவாத யுத்தத்தால் உயிரிழந்த தமிழ்,…