நெடுந்தீவு குடும்ப கொலை சம்பவத்தில் 100 வயது மூதாட்டியும் மரணம்

அண்மையில் யாழ்ப்பாணம், நெடுந்தீவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவுகளை வெட்டி கொலை செய்த சம்பவத்தில் படு காயமடைந்திருந்த 100 வயதான மூதாட்டி,…

வவுனியாவில் உள்ளூர் உற்பத்தி சந்தை!

உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கான சந்தை வாய்ப்பை ஏற்படுத்தும் முகமாக தாண்டிக்குளத்தில் உள்ளூர் உற்பத்தி சந்தை இன்றையதினம் (26.04) இடம்பெற்றிருந்தது. நிகழ்வில் முதன்மை அதிதியாக…

பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க கோரிய ஹர்தாலுக்கு மக்கள் ஆதரவு!

சிங்கள மயமாக்கலை எதிர்த்து வடக்கு, கிழக்கில் இன்று (25 .04) பூரண ஹர்த்தால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஒன்றிணைந்த ஹர்த்தால் செயற்பாட்டிற்கு…

நெடுந்தீவு படுகொலை – சம்மந்தப்பட்டவர்களை கைது செய்ய அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!

நெடுந்தீவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக உரிய விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்துமாறு அமைச்சர் டக்ளஸ்…

வவுனியா மாநகரசபை உத்தியோகஸ்தர்களுக்கு கூட்டம் நடாத்திய திலீபன் MP

வவுனியா மாநகரசபை உத்தியோகஸ்தர்களோடு சந்திப்பு ஒன்றை நடாத்தியதாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவித்துள்ளார்.…

யாழ்ப்பாணத்தில் கொரோனா தொற்று காரணமாக ஒருவர் மரணம்!

யாழ்ப்பாணத்தில் நேற்று (20.04) கொரோனா தொற்று காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்தில் மேலும் ஐந்து கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்கள்…

வவுனியா குடிமக்கள் பேரவை உதயம்

வவுனியாவில் “வவுனியா குடிமக்கள் பேரவை” எனும் சமூக மேம்பாட்டுக்கான அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் காணப்படும் மக்கள் பிரச்சினைகளை இனம் காணவும், அதனை…

யாழில் ராம்குமார் கணேசன் பங்குபற்றும் சிவாஜி கணேசன் நுால் அறிமுகம்

நடிகா் திலகம் சிவாஜி கணேசன் குறித்து தமிழகத்தைச் சோ்ந்த ஆய்வாளா் முனைவா் மருதுமோகன், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆய்வு செய்து எழுதிய “சிவாஜி…

நல்லூர், பரந்தன் பகுதிகளில் உச்சம் கொடுக்கும் சூரியன்

இன்று மதியம் 12.10 அளவில் சூரியன் யாழ்ப்பாணம், நல்லூர் மாற்றும் சுண்டிக்குளம், பரந்தன் ஆகிய பகுதிகளில் உச்சம் கொடுக்கவுள்ளதாக வாநிலை அவதான…

பேருந்து ஒன்றின் மீது கற்களை எறிந்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பம்!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்…

Exit mobile version