மண்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிப்பு!

8 மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தறை, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி, கேகாலை, களுத்துறை,…

நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு பல வீதிகள் நீரில் மூழ்கின!

மாத்தறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நில்வளா கங்கையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதன்படி,…

சீரற்ற காலநிலையால் 32 குடும்பங்கள் பாதிப்பு!

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக இதுவரை 32 குடும்பங்களைச் சேர்ந்த 132 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC)…

வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு!

ஜின் கங்கை, களு கங்கையின் குடா கங்கை மற்றும் நில்வலா ஆறுகளை அண்டிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த…

தகவல் அறியும் உரிமைச் சட்டம் தொடர்பான விழிப்புணர்வு!

செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி சர்வதேச தகவல் அறியும் தினத்தை முன்னிட்டு VisAbility அமைப்பினரால் வவுனியாவிலுள்ள ஆட்சிபுரம், சமனங்குளம் எல்லப்பர் மருதங்குளம்…

சிறுமிகளின் ஆபாச படங்களை விற்பனை செய்த இளைஞர் கைது!

பொலன்னறுவை அரலகங்வில பிரதேசத்தில் சிறுமிகளின் ஆபாச காட்சிகள் அடங்கிய படச்சட்டங்களை விற்பனை செய்த 24 வயது இளைஞர் ஒருவர், கணனி குற்றப்…

நுவரெலியா செல்வோருக்கு எச்சரிக்கை!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே  ஹட்டன் – நுவரெலியா A7 பிரதான…

ரயிலுடன் லொறி மோதி விபத்து – ஒருவர் பலி

கஹாவ, கொடகம பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் லொறி ஒன்று புகையிரதத்துடன் மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். பெலியத்தவிலிருந்து மருதானை நோக்கிச்…

சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட விவகாரம் : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!

யாழில் 08 வயது சிறுமியின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில், சிறுமியின் துண்டிக்கப்பட்ட கையை உடற்கூற்று பரிசோதனைக்காக கொழும்பு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பிவைக்குமாறு நீதிமன்றம்…

கூட்டமாக ரயிலில் மோதிய யானைகள் – மூன்று யானை பலி!

காங்கசந்துறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் ரயிலில் காட்டு யானைகள் கூட்டம் மோதியதில் மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக…